சங்கீதம் 6 – Psalms 6


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 6 – Read Holy Bible Book Of Psalms Chapter 6 In Tamil With English Reference


1 - கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.

English:- O Lord , Do Not Rebuke Me In Your Anger Or Discipline Me In Your Wrath.

சங்கீதம் 6-1 - Psalms 6-1கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.

2 - என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.

English:- Be Merciful To Me, Lord , For I Am Faint; O Lord , Heal Me, For My Bones Are In Agony.


3 - என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.

English:- My Soul Is In Anguish. How Long, O Lord , How Long?

சங்கீதம் 6-3 - Psalms 6-3என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.

4 - திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.

English:- Turn, O Lord , And Deliver Me; Save Me Because Of Your Unfailing Love.

சங்கீதம் 6-4 - Psalms 6-4திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.

5 - மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?

English:- No One Remembers You When He Is Dead. Who Praises You From The Grave ?

சங்கீதம் 6-5 - Psalms 6-5மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?

6 - என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.

English:- I Am Worn Out From Groaning; All Night Long I Flood My Bed With Weeping And Drench My Couch With Tears.

சங்கீதம் 6-6 - Psalms 6-6என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.

7 - துயரத்தினால் என் கண்கள் குழிவிழுந்துபோயிற்று; என் சத்துருக்கள் அனைவர்நிமித்தமும் மங்கிப்போயிற்று.

English:- My Eyes Grow Weak With Sorrow; They Fail Because Of All My Foes.

சங்கீதம் 6-7 - Psalms 6-7துயரத்தினால் என் கண்கள் குழிவிழுந்துபோயிற்று; என் சத்துருக்கள் அனைவர்நிமித்தமும் மங்கிப்போயிற்று.

8 - அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.

English:- Away From Me, All You Who Do Evil, For The Lord Has Heard My Weeping.

சங்கீதம் 6-8 - Psalms 6-8அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.

9 - கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.

English:- The Lord Has Heard My Cry For Mercy; The Lord Accepts My Prayer.

சங்கீதம் 6-9 - Psalms 6-9கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.

10 - என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.

English:- All My Enemies Will Be Ashamed And Dismayed; They Will Turn Back In Sudden Disgrace.


Previous Chapter Next Chapter