சங்கீதம் 26 – Psalms 26


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 26 – Read Holy Bible Book Of Psalms Chapter 26 In Tamil With English Reference


1 - கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன். ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.

English:- Vindicate Me, O Lord , For I Have Led A Blameless Life; I Have Trusted In The Lord Without Wavering.

சங்கீதம் 26-1 - Psalms 26-1கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன். ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.

2 - கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.

English:- Test Me, O Lord , And Try Me, Examine My Heart And My Mind;


3 - உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன்.

English:- For Your Love Is Ever Before Me, And I Walk Continually In Your Truth.

சங்கீதம் 26-3 - Psalms 26-3உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன்.

4 - வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.

English:- I Do Not Sit With Deceitful Men, Nor Do I Consort With Hypocrites;

சங்கீதம் 26-4 - Psalms 26-4வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.

5 - பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.

English:- I Abhor The Assembly Of Evildoers And Refuse To Sit With The Wicked.

சங்கீதம் 26-5 - Psalms 26-5பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.

6 - கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,

English:- I Wash My Hands In Innocence, And Go About Your Altar, O Lord ,

சங்கீதம் 26-6 - Psalms 26-6கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,

7 - நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.

English:- Proclaiming Aloud Your Praise And Telling Of All Your Wonderful Deeds.

சங்கீதம் 26-7 - Psalms 26-7நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.

8 - கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.

English:- I Love The House Where You Live, O Lord , The Place Where Your Glory Dwells.

சங்கீதம் 26-8 - Psalms 26-8கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.

9 - என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.

English:- Do Not Take Away My Soul Along With Sinners, My Life With Bloodthirsty Men,

சங்கீதம் 26-9 - Psalms 26-9என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.

10 - அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது.

English:- In Whose Hands Are Wicked Schemes, Whose Right Hands Are Full Of Bribes.


11 - நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும்.

English:- But I Lead A Blameless Life; Redeem Me And Be Merciful To Me.

சங்கீதம் 26-11 - Psalms 26-11நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும்.

12 - என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்.

English:- My Feet Stand On Level Ground; In The Great Assembly I Will Praise The Lord .

சங்கீதம் 26-12 - Psalms 26-12என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்.


Previous Chapter Next Chapter