சங்கீதம் 124 – Psalms 124


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 124 – Read Holy Bible Book Of Psalms Chapter 124 In Tamil With English Reference


1 - மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,

English:- If The Lord Had Not Been On Our Side- Let Israel Say-

சங்கீதம் 124-1 - Psalms 124-1மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,

2 - கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,

English:- If The Lord Had Not Been On Our Side When Men Attacked Us,


3 - அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.

English:- When Their Anger Flared Against Us, They Would Have Swallowed Us Alive;

சங்கீதம் 124-3 - Psalms 124-3அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.

4 - அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,

English:- The Flood Would Have Engulfed Us, The Torrent Would Have Swept Over Us,

சங்கீதம் 124-4 - Psalms 124-4அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,

5 - கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

English:- The Raging Waters Would Have Swept Us Away.

சங்கீதம் 124-5 - Psalms 124-5கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

6 - நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

English:- Praise Be To The Lord , Who Has Not Let Us Be Torn By Their Teeth.

சங்கீதம் 124-6 - Psalms 124-6நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

7 - வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.

English:- We Have Escaped Like A Bird Out Of The Fowler's Snare; The Snare Has Been Broken, And We Have Escaped.

சங்கீதம் 124-7 - Psalms 124-7வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.

8 - நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.

English:- Our Help Is In The Name Of The Lord , The Maker Of Heaven And Earth.

சங்கீதம் 124-8 - Psalms 124-8நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.


Previous Chapter Next Chapter