நீதிமொழிகள் 6 – Proverbs 6


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 6 – Read Holy Bible Book Of Proverbs Chapter 6 In Tamil With English Reference


1 - என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால்,

English:- My Son, If You Have Put Up Security For Your Neighbor, If You Have Struck Hands In Pledge For Another,

நீதிமொழிகள் 6-1 - Proverbs 6-1என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால்,

2 - நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்,

English:- If You Have Been Trapped By What You Said, Ensnared By The Words Of Your Mouth,


3 - இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.

English:- Then Do This, My Son, To Free Yourself, Since You Have Fallen Into Your Neighbor's Hands: Go And Humble Yourself; Press Your Plea With Your Neighbor!

நீதிமொழிகள் 6-3 - Proverbs 6-3இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.

4 - உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.

English:- Allow No Sleep To Your Eyes, No Slumber To Your Eyelids.

நீதிமொழிகள் 6-4 - Proverbs 6-4உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.

5 - வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.

English:- Free Yourself, Like A Gazelle From The Hand Of The Hunter, Like A Bird From The Snare Of The Fowler.

நீதிமொழிகள் 6-5 - Proverbs 6-5வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.

6 - சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.

English:- Go To The Ant, You Sluggard; Consider Its Ways And Be Wise!

நீதிமொழிகள் 6-6 - Proverbs 6-6சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.

7 - அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,

English:- It Has No Commander, No Overseer Or Ruler,

நீதிமொழிகள் 6-7 - Proverbs 6-7அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,

8 - கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.

English:- Yet It Stores Its Provisions In Summer And Gathers Its Food At Harvest.

நீதிமொழிகள் 6-8 - Proverbs 6-8கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.

9 - சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?

English:- How Long Will You Lie There, You Sluggard? When Will You Get Up From Your Sleep?

நீதிமொழிகள் 6-9 - Proverbs 6-9சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?

10 - இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?

English:- A Little Sleep, A Little Slumber, A Little Folding Of The Hands To Rest-


11 - உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.

English:- And Poverty Will Come On You Like A Bandit And Scarcity Like An Armed Man.

நீதிமொழிகள் 6-11 - Proverbs 6-11உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.

12 - பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித் திரிகிறான்.

English:- A Scoundrel And Villain, Who Goes About With A Corrupt Mouth,

நீதிமொழிகள் 6-12 - Proverbs 6-12பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித் திரிகிறான்.

13 - அவன் தன் கண்களால் சைகை காட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.

English:- Who Winks With His Eye, Signals With His Feet And Motions With His Fingers,

நீதிமொழிகள் 6-13 - Proverbs 6-13அவன் தன் கண்களால் சைகை காட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.

14 - அவன் இருதயத்தில் திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.

English:- Who Plots Evil With Deceit In His Heart- He Always Stirs Up Dissension.

நீதிமொழிகள் 6-14 - Proverbs 6-14அவன் இருதயத்தில் திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.

15 - ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

English:- Therefore Disaster Will Overtake Him In An Instant; He Will Suddenly Be Destroyed-without Remedy.

நீதிமொழிகள் 6-15 - Proverbs 6-15ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

16 - ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.

English:- There Are Six Things The Lord Hates, Seven That Are Detestable To Him:

நீதிமொழிகள் 6-16 - Proverbs 6-16ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.

17 - அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.

English:- Haughty Eyes, A Lying Tongue, Hands That Shed Innocent Blood,

நீதிமொழிகள் 6-17 - Proverbs 6-17அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.

18 - துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்,

English:- A Heart That Devises Wicked Schemes, Feet That Are Quick To Rush Into Evil,

நீதிமொழிகள் 6-18 - Proverbs 6-18துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்,

19 - அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.

English:- A False Witness Who Pours Out Lies And A Man Who Stirs Up Dissension Among Brothers.

நீதிமொழிகள் 6-19 - Proverbs 6-19அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.

20 - என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

English:- My Son, Keep Your Father's Commands And Do Not Forsake Your Mother's Teaching.


21 - அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்கழுத்திலே கட்டிக்கொள்.

English:- Bind Them Upon Your Heart Forever; Fasten Them Around Your Neck.

நீதிமொழிகள் 6-21 - Proverbs 6-21அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்கழுத்திலே கட்டிக்கொள்.

22 - நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.

English:- When You Walk, They Will Guide You; When You Sleep, They Will Watch Over You; When You Awake, They Will Speak To You.

நீதிமொழிகள் 6-22 - Proverbs 6-22நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.

23 - கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி.

English:- For These Commands Are A Lamp, This Teaching Is A Light, And The Corrections Of Discipline Are The Way To Life,

நீதிமொழிகள் 6-23 - Proverbs 6-23கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி.

24 - அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும்.

English:- Keeping You From The Immoral Woman, From The Smooth Tongue Of The Wayward Wife.

நீதிமொழிகள் 6-24 - Proverbs 6-24அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும்.

25 - உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.

English:- Do Not Lust In Your Heart After Her Beauty Or Let Her Captivate You With Her Eyes,

நீதிமொழிகள் 6-25 - Proverbs 6-25உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.

26 - வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.

English:- For The Prostitute Reduces You To A Loaf Of Bread, And The Adulteress Preys Upon Your Very Life.

நீதிமொழிகள் 6-26 - Proverbs 6-26வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.

27 - தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?

English:- Can A Man Scoop Fire Into His Lap Without His Clothes Being Burned?

நீதிமொழிகள் 6-27 - Proverbs 6-27தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?

28 - தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?

English:- Can A Man Walk On Hot Coals Without His Feet Being Scorched?

நீதிமொழிகள் 6-28 - Proverbs 6-28தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?

29 - பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.

English:- So Is He Who Sleeps With Another Man's Wife; No One Who Touches Her Will Go Unpunished.

நீதிமொழிகள் 6-29 - Proverbs 6-29பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.

30 - திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்.

English:- Men Do Not Despise A Thief If He Steals To Satisfy His Hunger When He Is Starving.

நீதிமொழிகள் 6-30 - Proverbs 6-30திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்.

31 - அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.

English:- Yet If He Is Caught, He Must Pay Sevenfold, Though It Costs Him All The Wealth Of His House.

நீதிமொழிகள் 6-31 - Proverbs 6-31அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.

32 - ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.

English:- But A Man Who Commits Adultery Lacks Judgment; Whoever Does So Destroys Himself.

நீதிமொழிகள் 6-32 - Proverbs 6-32ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.

33 - வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.

English:- Blows And Disgrace Are His Lot, And His Shame Will Never Be Wiped Away;

நீதிமொழிகள் 6-33 - Proverbs 6-33வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.

34 - ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.

English:- For Jealousy Arouses A Husband's Fury, And He Will Show No Mercy When He Takes Revenge.

நீதிமொழிகள் 6-34 - Proverbs 6-34ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.

35 - அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.

English:- He Will Not Accept Any Compensation; He Will Refuse The Bribe, However Great It Is.

நீதிமொழிகள் 6-35 - Proverbs 6-35அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.


Previous Chapter Next Chapter