நீதிமொழிகள் 4 – Proverbs 4


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 4 – Read Holy Bible Book Of Proverbs Chapter 4 In Tamil With English Reference


1 - பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.

English:- Listen, My Sons, To A Father's Instruction; Pay Attention And Gain Understanding.

நீதிமொழிகள் 4-1 - Proverbs 4-1பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.

2 - நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள்.

English:- I Give You Sound Learning, So Do Not Forsake My Teaching.


3 - நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.

English:- When I Was A Boy In My Father's House, Still Tender, And An Only Child Of My Mother,

நீதிமொழிகள் 4-3 - Proverbs 4-3நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.

4 - அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.

English:- He Taught Me And Said, "Lay Hold Of My Words With All Your Heart; Keep My Commands And You Will Live.

நீதிமொழிகள் 4-4 - Proverbs 4-4அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.

5 - ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.

English:- Get Wisdom, Get Understanding; Do Not Forget My Words Or Swerve From Them.

நீதிமொழிகள் 4-5 - Proverbs 4-5ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.

6 - அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

English:- Do Not Forsake Wisdom, And She Will Protect You; Love Her, And She Will Watch Over You.

நீதிமொழிகள் 4-6 - Proverbs 4-6அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

7 - ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.

English:- Wisdom Is Supreme; Therefore Get Wisdom. Though It Cost All You Have, Get Understanding.

நீதிமொழிகள் 4-7 - Proverbs 4-7ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.

8 - நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.

English:- Esteem Her, And She Will Exalt You; Embrace Her, And She Will Honor You.

நீதிமொழிகள் 4-8 - Proverbs 4-8நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.

9 - அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.

English:- She Will Set A Garland Of Grace On Your Head And Present You With A Crown Of Splendor."

நீதிமொழிகள் 4-9 - Proverbs 4-9அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.

10 - என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.

English:- Listen, My Son, Accept What I Say, And The Years Of Your Life Will Be Many.


11 - ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.

English:- I Guide You In The Way Of Wisdom And Lead You Along Straight Paths.

நீதிமொழிகள் 4-11 - Proverbs 4-11ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.

12 - நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.

English:- When You Walk, Your Steps Will Not Be Hampered; When You Run, You Will Not Stumble.

நீதிமொழிகள் 4-12 - Proverbs 4-12நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.

13 - புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.

English:- Hold On To Instruction, Do Not Let It Go; Guard It Well, For It Is Your Life.

நீதிமொழிகள் 4-13 - Proverbs 4-13புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.

14 - துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.

English:- Do Not Set Foot On The Path Of The Wicked Or Walk In The Way Of Evil Men.

நீதிமொழிகள் 4-14 - Proverbs 4-14துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.

15 - அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.

English:- Avoid It, Do Not Travel On It; Turn From It And Go On Your Way.

நீதிமொழிகள் 4-15 - Proverbs 4-15அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.

16 - பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.

English:- For They Cannot Sleep Till They Do Evil; They Are Robbed Of Slumber Till They Make Someone Fall.

நீதிமொழிகள் 4-16 - Proverbs 4-16பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.

17 - அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.

English:- They Eat The Bread Of Wickedness And Drink The Wine Of Violence.

நீதிமொழிகள் 4-17 - Proverbs 4-17அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.

18 - நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.

English:- The Path Of The Righteous Is Like The First Gleam Of Dawn, Shining Ever Brighter Till The Full Light Of Day.

நீதிமொழிகள் 4-18 - Proverbs 4-18நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.

19 - துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.

English:- But The Way Of The Wicked Is Like Deep Darkness; They Do Not Know What Makes Them Stumble.

நீதிமொழிகள் 4-19 - Proverbs 4-19துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.

20 - என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.

English:- My Son, Pay Attention To What I Say; Listen Closely To My Words.


21 - அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.

English:- Do Not Let Them Out Of Your Sight, Keep Them Within Your Heart;

நீதிமொழிகள் 4-21 - Proverbs 4-21அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.

22 - அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.

English:- For They Are Life To Those Who Find Them And Health To A Man's Whole Body.

நீதிமொழிகள் 4-22 - Proverbs 4-22அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.

23 - எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.

English:- Above All Else, Guard Your Heart, For It Is The Wellspring Of Life.

நீதிமொழிகள் 4-23 - Proverbs 4-23எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.

24 - வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.

English:- Put Away Perversity From Your Mouth; Keep Corrupt Talk Far From Your Lips.

நீதிமொழிகள் 4-24 - Proverbs 4-24வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.

25 - உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.

English:- Let Your Eyes Look Straight Ahead, Fix Your Gaze Directly Before You.

நீதிமொழிகள் 4-25 - Proverbs 4-25உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.

26 - உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.

English:- Make Level Paths For Your Feet And Take Only Ways That Are Firm.

நீதிமொழிகள் 4-26 - Proverbs 4-26உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.

27 - வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.

English:- Do Not Swerve To The Right Or The Left; Keep Your Foot From Evil.

நீதிமொழிகள் 4-27 - Proverbs 4-27வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.


Previous Chapter Next Chapter