எண்ணாகமம் 13 – Numbers 13


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் எண்ணாகமம் அதிகாரம் 13 – Read Holy Bible Book Of Numbers Chapter 13 In Tamil With English Reference


1 - கர்த்தர் மோசேயை நோக்கி:

English:- The Lord Said To Moses,

எண்ணாகமம் 13-1 - Numbers 13-1கர்த்தர் மோசேயை நோக்கி:

2 - நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.

English:- "Send Some Men To Explore The Land Of Canaan, Which I Am Giving To The Israelites. From Each Ancestral Tribe Send One Of Its Leaders."


3 - மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.

English:- So At The Lord 'S Command Moses Sent Them Out From The Desert Of Paran. All Of Them Were Leaders Of The Israelites.

எண்ணாகமம் 13-3 - Numbers 13-3மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.

4 - அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.

English:- These Are Their Names: From The Tribe Of Reuben, Shammua Son Of Zaccur;

எண்ணாகமம் 13-4 - Numbers 13-4அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.

5 - சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத்.

English:- From The Tribe Of Simeon, Shaphat Son Of Hori;

எண்ணாகமம் 13-5 - Numbers 13-5சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத்.

6 - யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப்.

English:- From The Tribe Of Judah, Caleb Son Of Jephunneh;

எண்ணாகமம் 13-6 - Numbers 13-6யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப்.

7 - இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் குமாரன் ஈகால்.

English:- From The Tribe Of Issachar, Igal Son Of Joseph;

எண்ணாகமம் 13-7 - Numbers 13-7இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் குமாரன் ஈகால்.

8 - எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா.

English:- From The Tribe Of Ephraim, Hoshea Son Of Nun;

எண்ணாகமம் 13-8 - Numbers 13-8எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா.

9 - பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி.

English:- From The Tribe Of Benjamin, Palti Son Of Raphu;

எண்ணாகமம் 13-9 - Numbers 13-9பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி.

10 - செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல்.

English:- From The Tribe Of Zebulun, Gaddiel Son Of Sodi;


11 - யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.

English:- From The Tribe Of Manasseh (A Tribe Of Joseph), Gaddi Son Of Susi;

எண்ணாகமம் 13-11 - Numbers 13-11யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.

12 - தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல்.

English:- From The Tribe Of Dan, Ammiel Son Of Gemalli;

எண்ணாகமம் 13-12 - Numbers 13-12தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல்.

13 - ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.

English:- From The Tribe Of Asher, Sethur Son Of Michael;

எண்ணாகமம் 13-13 - Numbers 13-13ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.

14 - நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.

English:- From The Tribe Of Naphtali, Nahbi Son Of Vophsi;

எண்ணாகமம் 13-14 - Numbers 13-14நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.

15 - காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.

English:- From The Tribe Of Gad, Geuel Son Of Maki.

எண்ணாகமம் 13-15 - Numbers 13-15காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.

16 - தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.

English:- These Are The Names Of The Men Moses Sent To Explore The Land. (Moses Gave Hoshea Son Of Nun The Name Joshua.)

எண்ணாகமம் 13-16 - Numbers 13-16தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.

17 - அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,

English:- When Moses Sent Them To Explore Canaan, He Said, "Go Up Through The Negev And On Into The Hill Country.

எண்ணாகமம் 13-17 - Numbers 13-17அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,

18 - தேசம் எப்படிப்பட்டதென்றும், குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,

English:- See What The Land Is Like And Whether The People Who Live There Are Strong Or Weak, Few Or Many.

எண்ணாகமம் 13-18 - Numbers 13-18தேசம் எப்படிப்பட்டதென்றும், குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,

19 - அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,

English:- What Kind Of Land Do They Live In? Is It Good Or Bad? What Kind Of Towns Do They Live In? Are They Unwalled Or Fortified?

எண்ணாகமம் 13-19 - Numbers 13-19அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,

20 - நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும், அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள், தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது.

English:- How Is The Soil? Is It Fertile Or Poor? Are There Trees On It Or Not? Do Your Best To Bring Back Some Of The Fruit Of The Land." (It Was The Season For The First Ripe Grapes.)


21 - அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,

English:- So They Went Up And Explored The Land From The Desert Of Zin As Far As Rehob, Toward Lebo Hamath.

எண்ணாகமம் 13-21 - Numbers 13-21அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,

22 - தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.

English:- They Went Up Through The Negev And Came To Hebron, Where Ahiman, Sheshai And Talmai, The Descendants Of Anak, Lived. (Hebron Had Been Built Seven Years Before Zoan In Egypt.)

எண்ணாகமம் 13-22 - Numbers 13-22தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.

23 - பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்: மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.

English:- When They Reached The Valley Of Eshcol, They Cut Off A Branch Bearing A Single Cluster Of Grapes. Two Of Them Carried It On A Pole Between Them, Along With Some Pomegranates And Figs.

எண்ணாகமம் 13-23 - Numbers 13-23பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்: மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.

24 - இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது.

English:- That Place Was Called The Valley Of Eshcol Because Of The Cluster Of Grapes The Israelites Cut Off There.

எண்ணாகமம் 13-24 - Numbers 13-24இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது.

25 - அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.

English:- At The End Of Forty Days They Returned From Exploring The Land.

எண்ணாகமம் 13-25 - Numbers 13-25அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.

26 - அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.

English:- They Came Back To Moses And Aaron And The Whole Israelite Community At Kadesh In The Desert Of Paran. There They Reported To Them And To The Whole Assembly And Showed Them The Fruit Of The Land.

எண்ணாகமம் 13-26 - Numbers 13-26அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.

27 - அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.

English:- They Gave Moses This Account: "We Went Into The Land To Which You Sent Us, And It Does Flow With Milk And Honey! Here Is Its Fruit.

எண்ணாகமம் 13-27 - Numbers 13-27அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.

28 - ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்.

English:- But The People Who Live There Are Powerful, And The Cities Are Fortified And Very Large. We Even Saw Descendants Of Anak There.

எண்ணாகமம் 13-28 - Numbers 13-28ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்.

29 - அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள்.

English:- The Amalekites Live In The Negev; The Hittites, Jebusites And Amorites Live In The Hill Country; And The Canaanites Live Near The Sea And Along The Jordan."

எண்ணாகமம் 13-29 - Numbers 13-29அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள்.

30 - அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.

English:- Then Caleb Silenced The People Before Moses And Said, "We Should Go Up And Take Possession Of The Land, For We Can Certainly Do It."

எண்ணாகமம் 13-30 - Numbers 13-30அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.

31 - அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.

English:- But The Men Who Had Gone Up With Him Said, "We Can't Attack Those People; They Are Stronger Than We Are."

எண்ணாகமம் 13-31 - Numbers 13-31அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.

32 - நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்.

English:- And They Spread Among The Israelites A Bad Report About The Land They Had Explored. They Said, "The Land We Explored Devours Those Living In It. All The People We Saw There Are Of Great Size.

எண்ணாகமம் 13-32 - Numbers 13-32நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்.

33 - அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.

English:- We Saw The Nephilim There (The Descendants Of Anak Come From The Nephilim). We Seemed Like Grasshoppers In Our Own Eyes, And We Looked The Same To Them."

எண்ணாகமம் 13-33 - Numbers 13-33அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.


Previous Chapter Next Chapter