நெகேமியா 12 – Nehemiah 12


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நெகேமியா அதிகாரம் 12 – Read Holy Bible Book Of Nehemiah Chapter 12 In Tamil With English Reference


1 - செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா, எரேமியா, எஸ்றா,

English:- These Were The Priests And Levites Who Returned With Zerubbabel Son Of Shealtiel And With Jeshua: Seraiah, Jeremiah, Ezra,

நெகேமியா 12-1 - Nehemiah 12-1செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா, எரேமியா, எஸ்றா,

2 - அமரியா, மல்லூக், அத்தூஸ்,

English:- Amariah, Malluch, Hattush,


3 - செகனியா, ரெகூம், மெரெமோத்,

English:- Shecaniah, Rehum, Meremoth,

நெகேமியா 12-3 - Nehemiah 12-3செகனியா, ரெகூம், மெரெமோத்,

4 - இத்தோ, கிநேதோ, அபியா,

English:- Iddo, Ginnethon, Abijah,

நெகேமியா 12-4 - Nehemiah 12-4இத்தோ, கிநேதோ, அபியா,

5 - மியாமின், மாதியா, பில்கா,

English:- Mijamin, Moadiah, Bilgah,

நெகேமியா 12-5 - Nehemiah 12-5மியாமின், மாதியா, பில்கா,

6 - செமாயா, யோயாரிப், யெதாயா,

English:- Shemaiah, Joiarib, Jedaiah,

நெகேமியா 12-6 - Nehemiah 12-6செமாயா, யோயாரிப், யெதாயா,

7 - சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள்.

English:- Sallu, Amok, Hilkiah And Jedaiah. These Were The Leaders Of The Priests And Their Associates In The Days Of Jeshua.

நெகேமியா 12-7 - Nehemiah 12-7சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள்.

8 - லேவியர் யாரென்றால்: யெசுவா பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.

English:- The Levites Were Jeshua, Binnui, Kadmiel, Sherebiah, Judah, And Also Mattaniah, Who, Together With His Associates, Was In Charge Of The Songs Of Thanksgiving.

நெகேமியா 12-8 - Nehemiah 12-8லேவியர் யாரென்றால்: யெசுவா பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.

9 - பக்புக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.

English:- Bakbukiah And Unni, Their Associates, Stood Opposite Them In The Services.

நெகேமியா 12-9 - Nehemiah 12-9பக்புக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.

10 - யெசுவா யொயகீமைப் பெற்றான், யொயகீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.

English:- Jeshua Was The Father Of Joiakim, Joiakim The Father Of Eliashib, Eliashib The Father Of Joiada,


11 - யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான்.

English:- Joiada The Father Of Jonathan, And Jonathan The Father Of Jaddua.

நெகேமியா 12-11 - Nehemiah 12-11யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான்.

12 - யொயகீமின் நாட்களிலே பிதா வம்சங்களின் தலைவரான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,

English:- In The Days Of Joiakim, These Were The Heads Of The Priestly Families: Of Seraiah's Family, Meraiah; Of Jeremiah's, Hananiah;

நெகேமியா 12-12 - Nehemiah 12-12யொயகீமின் நாட்களிலே பிதா வம்சங்களின் தலைவரான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,

13 - எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,

English:- Of Ezra's, Meshullam; Of Amariah's, Jehohanan;

நெகேமியா 12-13 - Nehemiah 12-13எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,

14 - மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,

English:- Of Malluch's, Jonathan; Of Shecaniah's, Joseph;

நெகேமியா 12-14 - Nehemiah 12-14மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,

15 - ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,

English:- Of Harim's, Adna; Of Meremoth's, Helkai;

நெகேமியா 12-15 - Nehemiah 12-15ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,

16 - இத்தோவின் சந்ததியில் சகரியா, கிநெதோனின் சந்ததியில் மெசுல்லாம்,

English:- Of Iddo's, Zechariah; Of Ginnethon's, Meshullam;

நெகேமியா 12-16 - Nehemiah 12-16இத்தோவின் சந்ததியில் சகரியா, கிநெதோனின் சந்ததியில் மெசுல்லாம்,

17 - அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன், மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய்,

English:- Of Abijah's, Zicri; Of Miniamin's And Of Moadiah's, Piltai;

நெகேமியா 12-17 - Nehemiah 12-17அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன், மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய்,

18 - பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்.

English:- Of Bilgah's, Shammua; Of Shemaiah's, Jehonathan;

நெகேமியா 12-18 - Nehemiah 12-18பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்.

19 - யோயாரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் ஊசி,

English:- Of Joiarib's, Mattenai; Of Jedaiah's, Uzzi;

நெகேமியா 12-19 - Nehemiah 12-19யோயாரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் ஊசி,

20 - சல்லாயின் சந்ததியில் கல்லாய், ஆமோக்கின் சந்ததியில் ஏபேர்,

English:- Of Sallu's, Kallai; Of Amok's, Eber;


21 - இல்க்கியாவின் சந்ததியில் அசபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.

English:- Of Hilkiah's, Hashabiah; Of Jedaiah's, Nethanel.

நெகேமியா 12-21 - Nehemiah 12-21இல்க்கியாவின் சந்ததியில் அசபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.

22 - எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்;

English:- The Family Heads Of The Levites In The Days Of Eliashib, Joiada, Johanan And Jaddua, As Well As Those Of The Priests, Were Recorded In The Reign Of Darius The Persian.

நெகேமியா 12-22 - Nehemiah 12-22எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்;

23 - லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள்மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்.

English:- The Family Heads Among The Descendants Of Levi Up To The Time Of Johanan Son Of Eliashib Were Recorded In The Book Of The Annals.

நெகேமியா 12-23 - Nehemiah 12-23லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள்மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்.

24 - லேவியரின் தலைவராகிய அசபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும், தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.

English:- And The Leaders Of The Levites Were Hashabiah, Sherebiah, Jeshua Son Of Kadmiel, And Their Associates, Who Stood Opposite Them To Give Praise And Thanksgiving, One Section Responding To The Other, As Prescribed By David The Man Of God.

நெகேமியா 12-24 - Nehemiah 12-24லேவியரின் தலைவராகிய அசபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும், தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.

25 - மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாயிருந்தார்கள்.

English:- Mattaniah, Bakbukiah, Obadiah, Meshullam, Talmon And Akkub Were Gatekeepers Who Guarded The Storerooms At The Gates.

நெகேமியா 12-25 - Nehemiah 12-25மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாயிருந்தார்கள்.

26 - யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.

English:- They Served In The Days Of Joiakim Son Of Jeshua, The Son Of Jozadak, And In The Days Of Nehemiah The Governor And Of Ezra The Priest And Scribe.

நெகேமியா 12-26 - Nehemiah 12-26யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.

27 - எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும், பாடலினாலும் கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.

English:- At The Dedication Of The Wall Of Jerusalem, The Levites Were Sought Out From Where They Lived And Were Brought To Jerusalem To Celebrate Joyfully The Dedication With Songs Of Thanksgiving And With The Music Of Cymbals, Harps And Lyres.

நெகேமியா 12-27 - Nehemiah 12-27எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும், பாடலினாலும் கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.

28 - அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும்,

English:- The Singers Also Were Brought Together From The Region Around Jerusalem-from The Villages Of The Netophathites,

நெகேமியா 12-28 - Nehemiah 12-28அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும்,

29 - பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலுமிருந்துவந்து கூடினார்கள்; பாடகர் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள்.

English:- From Beth Gilgal, And From The Area Of Geba And Azmaveth, For The Singers Had Built Villages For Themselves Around Jerusalem.

நெகேமியா 12-29 - Nehemiah 12-29பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலுமிருந்துவந்து கூடினார்கள்; பாடகர் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள்.

30 - ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள்.

English:- When The Priests And Levites Had Purified Themselves Ceremonially, They Purified The People, The Gates And The Wall.

நெகேமியா 12-30 - Nehemiah 12-30ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள்.

31 - அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.

English:- I Had The Leaders Of Judah Go Up On Top Of The Wall. I Also Assigned Two Large Choirs To Give Thanks. One Was To Proceed On Top Of The Wall To The Right, Toward The Dung Gate.

நெகேமியா 12-31 - Nehemiah 12-31அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.

32 - அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும்,

English:- Hoshaiah And Half The Leaders Of Judah Followed Them,

நெகேமியா 12-32 - Nehemiah 12-32அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும்,

33 - அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,

English:- Along With Azariah, Ezra, Meshullam,

நெகேமியா 12-33 - Nehemiah 12-33அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,

34 - யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,

English:- Judah, Benjamin, Shemaiah, Jeremiah,

நெகேமியா 12-34 - Nehemiah 12-34யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,

35 - பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும்,

English:- As Well As Some Priests With Trumpets, And Also Zechariah Son Of Jonathan, The Son Of Shemaiah, The Son Of Mattaniah, The Son Of Micaiah, The Son Of Zaccur, The Son Of Asaph,

நெகேமியா 12-35 - Nehemiah 12-35பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும்,

36 - தேவனுடைய மனுஷனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவன் சகோதரரான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.

English:- And His Associates-shemaiah, Azarel, Milalai, Gilalai, Maai, Nethanel, Judah And Hanani-with Musical Instruments Prescribed By David The Man Of God. Ezra The Scribe Led The Procession.

நெகேமியா 12-36 - Nehemiah 12-36தேவனுடைய மனுஷனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவன் சகோதரரான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.

37 - அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது, அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின்மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்மட்டும் போனார்கள்.

English:- At The Fountain Gate They Continued Directly Up The Steps Of The City Of David On The Ascent To The Wall And Passed Above The House Of David To The Water Gate On The East.

நெகேமியா 12-37 - Nehemiah 12-37அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது, அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின்மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்மட்டும் போனார்கள்.

38 - துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாய் நடந்துபோனார்கள், அவர்கள் பிறகாலே நான் போனேன்; ஜனத்தில் பாதிப்பேர் அலங்கத்தின்மேல் சூளைகளின் கொம்மையைக்கடந்து, அகழ் மதில்மட்டும் நெடுகப்போய்,

English:- The Second Choir Proceeded In The Opposite Direction. I Followed Them On Top Of The Wall, Together With Half The People-past The Tower Of The Ovens To The Broad Wall,

நெகேமியா 12-38 - Nehemiah 12-38துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாய் நடந்துபோனார்கள், அவர்கள் பிறகாலே நான் போனேன்; ஜனத்தில் பாதிப்பேர் அலங்கத்தின்மேல் சூளைகளின் கொம்மையைக்கடந்து, அகழ் மதில்மட்டும் நெடுகப்போய்,

39 - எப்பிராயீம் வாசலையும், பழையவாசலையும், மீன் வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.

English:- Over The Gate Of Ephraim, The Jeshanah Gate, The Fish Gate, The Tower Of Hananel And The Tower Of The Hundred, As Far As The Sheep Gate. At The Gate Of The Guard They Stopped.

நெகேமியா 12-39 - Nehemiah 12-39எப்பிராயீம் வாசலையும், பழையவாசலையும், மீன் வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.

40 - அதற்குப்பின்பு துதி செய்கிற இரண்டு கூட்டத்தாரும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடேகூட இருக்கிற தலைவரில் பாதிப்பேரும்,

English:- The Two Choirs That Gave Thanks Then Took Their Places In The House Of God; So Did I, Together With Half The Officials,

நெகேமியா 12-40 - Nehemiah 12-40அதற்குப்பின்பு துதி செய்கிற இரண்டு கூட்டத்தாரும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடேகூட இருக்கிற தலைவரில் பாதிப்பேரும்,

41 - பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும்,

English:- As Well As The Priests-eliakim, Maaseiah, Miniamin, Micaiah, Elioenai, Zechariah And Hananiah With Their Trumpets-

நெகேமியா 12-41 - Nehemiah 12-41பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும்,

42 - மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும் அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும சத்தமாய்ப் பாடினார்கள்.

English:- And Also Maaseiah, Shemaiah, Eleazar, Uzzi, Jehohanan, Malkijah, Elam And Ezer. The Choirs Sang Under The Direction Of Jezrahiah.

நெகேமியா 12-42 - Nehemiah 12-42மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும் அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும சத்தமாய்ப் பாடினார்கள்.

43 - அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.

English:- And On That Day They Offered Great Sacrifices, Rejoicing Because God Had Given Them Great Joy. The Women And Children Also Rejoiced. The Sound Of Rejoicing In Jerusalem Could Be Heard Far Away.

நெகேமியா 12-43 - Nehemiah 12-43அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.

44 - அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்.

English:- At That Time Men Were Appointed To Be In Charge Of The Storerooms For The Contributions, Firstfruits And Tithes. From The Fields Around The Towns They Were To Bring Into The Storerooms The Portions Required By The Law For The Priests And The Levites, For Judah Was Pleased With The Ministering Priests And Levites.

நெகேமியா 12-44 - Nehemiah 12-44அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்.

45 - பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.

English:- They Performed The Service Of Their God And The Service Of Purification, As Did Also The Singers And Gatekeepers, According To The Commands Of David And His Son Solomon.

நெகேமியா 12-45 - Nehemiah 12-45பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.

46 - தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது.

English:- For Long Ago, In The Days Of David And Asaph, There Had Been Directors For The Singers And For The Songs Of Praise And Thanksgiving To God.

நெகேமியா 12-46 - Nehemiah 12-46தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது.

47 - ஆகையால் செரூபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்.

English:- So In The Days Of Zerubbabel And Of Nehemiah, All Israel Contributed The Daily Portions For The Singers And Gatekeepers. They Also Set Aside The Portion For The Other Levites, And The Levites Set Aside The Portion For The Descendants Of Aaron.

நெகேமியா 12-47 - Nehemiah 12-47ஆகையால் செரூபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்.


Previous Chapter Next Chapter