எஸ்றா 10 – Ezra 10


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் எஸ்றா அதிகாரம் 10 – Read Holy Bible Book Of Ezra Chapter 10 In Tamil With English Reference


1 - எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.

English:- While Ezra Was Praying And Confessing, Weeping And Throwing Himself Down Before The House Of God, A Large Crowd Of Israelites-men, Women And Children-gathered Around Him. They Too Wept Bitterly.

எஸ்றா 10-1 - Ezra 10-1எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.

2 - அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நியஸ்திரீகளைச் சேர்த்துகொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.

English:- Then Shecaniah Son Of Jehiel, One Of The Descendants Of Elam, Said To Ezra, "We Have Been Unfaithful To Our God By Marrying Foreign Women From The Peoples Around Us. But In Spite Of This, There Is Still Hope For Israel.


3 - இப்பொழுதும் அந்த ஸ்திரீகளெல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக,

English:- Now Let Us Make A Covenant Before Our God To Send Away All These Women And Their Children, In Accordance With The Counsel Of My Lord And Of Those Who Fear The Commands Of Our God. Let It Be Done According To The Law.

எஸ்றா 10-3 - Ezra 10-3இப்பொழுதும் அந்த ஸ்திரீகளெல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக,

4 - எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.

English:- Rise Up; This Matter Is In Your Hands. We Will Support You, So Take Courage And Do It."

எஸ்றா 10-4 - Ezra 10-4எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.

5 - அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும் லேவியரிலும் பிரதானமானவர்களும் இஸ்ரவேலனைவரும் இந்த வார்த்தையின்படி செய்யும்படிக்கு, அவர்களை ஆணையிடச்சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.

English:- So Ezra Rose Up And Put The Leading Priests And Levites And All Israel Under Oath To Do What Had Been Suggested. And They Took The Oath.

எஸ்றா 10-5 - Ezra 10-5அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும் லேவியரிலும் பிரதானமானவர்களும் இஸ்ரவேலனைவரும் இந்த வார்த்தையின்படி செய்யும்படிக்கு, அவர்களை ஆணையிடச்சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.

6 - அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.

English:- Then Ezra Withdrew From Before The House Of God And Went To The Room Of Jehohanan Son Of Eliashib. While He Was There, He Ate No Food And Drank No Water, Because He Continued To Mourn Over The Unfaithfulness Of The Exiles.

எஸ்றா 10-6 - Ezra 10-6அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.

7 - அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும்,

English:- A Proclamation Was Then Issued Throughout Judah And Jerusalem For All The Exiles To Assemble In Jerusalem.

எஸ்றா 10-7 - Ezra 10-7அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும்,

8 - மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்திசெய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள்.

English:- Anyone Who Failed To Appear Within Three Days Would Forfeit All His Property, In Accordance With The Decision Of The Officials And Elders, And Would Himself Be Expelled From The Assembly Of The Exiles.

எஸ்றா 10-8 - Ezra 10-8மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்திசெய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள்.

9 - அப்படியே யூதா பென்யமீன் புத்திரத்தார் எல்லாரும் மூன்றுநாளைக்குள் எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

English:- Within The Three Days, All The Men Of Judah And Benjamin Had Gathered In Jerusalem. And On The Twentieth Day Of The Ninth Month, All The People Were Sitting In The Square Before The House Of God, Greatly Distressed By The Occasion And Because Of The Rain.

எஸ்றா 10-9 - Ezra 10-9அப்படியே யூதா பென்யமீன் புத்திரத்தார் எல்லாரும் மூன்றுநாளைக்குள் எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

10 - அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.

English:- Then Ezra The Priest Stood Up And Said To Them, "You Have Been Unfaithful; You Have Married Foreign Women, Adding To Israel's Guilt.


11 - இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான்.

English:- Now Make Confession To The Lord , The God Of Your Fathers, And Do His Will. Separate Yourselves From The Peoples Around You And From Your Foreign Wives."

எஸ்றா 10-11 - Ezra 10-11இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான்.

12 - அப்பொழுது சபையார் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.

English:- The Whole Assembly Responded With A Loud Voice: "You Are Right! We Must Do As You Say.

எஸ்றா 10-12 - Ezra 10-12அப்பொழுது சபையார் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.

13 - ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.

English:- But There Are Many People Here And It Is The Rainy Season; So We Cannot Stand Outside. Besides, This Matter Cannot Be Taken Care Of In A Day Or Two, Because We Have Sinned Greatly In This Thing.

எஸ்றா 10-13 - Ezra 10-13ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.

14 - ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும் இந்தக் காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.

English:- Let Our Officials Act For The Whole Assembly. Then Let Everyone In Our Towns Who Has Married A Foreign Woman Come At A Set Time, Along With The Elders And Judges Of Each Town, Until The Fierce Anger Of Our God In This Matter Is Turned Away From Us."

எஸ்றா 10-14 - Ezra 10-14ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும் இந்தக் காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.

15 - ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.

English:- Only Jonathan Son Of Asahel And Jahzeiah Son Of Tikvah, Supported By Meshullam And Shabbethai The Levite, Opposed This.

எஸ்றா 10-15 - Ezra 10-15ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.

16 - சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும், தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாவம்சங்களின் தலைவர் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி பத்தாம் மாதம் முதல்தேதியிலே தனித்து உட்கார்ந்து,

English:- So The Exiles Did As Was Proposed. Ezra The Priest Selected Men Who Were Family Heads, One From Each Family Division, And All Of Them Designated By Name. On The First Day Of The Tenth Month They Sat Down To Investigate The Cases,

எஸ்றா 10-16 - Ezra 10-16சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும், தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாவம்சங்களின் தலைவர் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி பத்தாம் மாதம் முதல்தேதியிலே தனித்து உட்கார்ந்து,

17 - அந்நியஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல்தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.

English:- And By The First Day Of The First Month They Finished Dealing With All The Men Who Had Married Foreign Women.

எஸ்றா 10-17 - Ezra 10-17அந்நியஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல்தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.

18 - ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.

English:- Among The Descendants Of The Priests, The Following Had Married Foreign Women: From The Descendants Of Jeshua Son Of Jozadak, And His Brothers: Maaseiah, Eliezer, Jarib And Gedaliah.

எஸ்றா 10-18 - Ezra 10-18ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.

19 - இவர்கள் தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.

English:- (They All Gave Their Hands In Pledge To Put Away Their Wives, And For Their Guilt They Each Presented A Ram From The Flock As A Guilt Offering.)

எஸ்றா 10-19 - Ezra 10-19இவர்கள் தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.

20 - இம்மேரின் புத்திரரில் அனானியும், செருபதியாவும்,

English:- From The Descendants Of Immer: Hanani And Zebadiah.


21 - ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;

English:- From The Descendants Of Harim: Maaseiah, Elijah, Shemaiah, Jehiel And Uzziah.

எஸ்றா 10-21 - Ezra 10-21ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;

22 - பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;

English:- From The Descendants Of Pashhur: Elioenai, Maaseiah, Ishmael, Nethanel, Jozabad And Elasah.

எஸ்றா 10-22 - Ezra 10-22பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;

23 - லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்;

English:- Among The Levites: Jozabad, Shimei, Kelaiah (That Is, Kelita), Pethahiah, Judah And Eliezer.

எஸ்றா 10-23 - Ezra 10-23லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்;

24 - பாடகரில் எலியாசிபும், வாசல்காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;

English:- From The Singers: Eliashib. From The Gatekeepers: Shallum, Telem And Uri.

எஸ்றா 10-24 - Ezra 10-24பாடகரில் எலியாசிபும், வாசல்காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;

25 - மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;

English:- And Among The Other Israelites: From The Descendants Of Parosh: Ramiah, Izziah, Malkijah, Mijamin, Eleazar, Malkijah And Benaiah.

எஸ்றா 10-25 - Ezra 10-25மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;

26 - ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;

English:- From The Descendants Of Elam: Mattaniah, Zechariah, Jehiel, Abdi, Jeremoth And Elijah.

எஸ்றா 10-26 - Ezra 10-26ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;

27 - சத்துவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத் அசிசா என்பவர்களும்;

English:- From The Descendants Of Zattu: Elioenai, Eliashib, Mattaniah, Jeremoth, Zabad And Aziza.

எஸ்றா 10-27 - Ezra 10-27சத்துவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத் அசிசா என்பவர்களும்;

28 - பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;

English:- From The Descendants Of Bebai: Jehohanan, Hananiah, Zabbai And Athlai.

எஸ்றா 10-28 - Ezra 10-28பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;

29 - பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும்;

English:- From The Descendants Of Bani: Meshullam, Malluch, Adaiah, Jashub, Sheal And Jeremoth.

எஸ்றா 10-29 - Ezra 10-29பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும்;

30 - பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;

English:- From The Descendants Of Pahath-moab: Adna, Kelal, Benaiah, Maaseiah, Mattaniah, Bezalel, Binnui And Manasseh.

எஸ்றா 10-30 - Ezra 10-30பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;

31 - ஆரீமின் புத்திரரில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன்,

English:- From The Descendants Of Harim: Eliezer, Ishijah, Malkijah, Shemaiah, Shimeon,

எஸ்றா 10-31 - Ezra 10-31ஆரீமின் புத்திரரில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன்,

32 - பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்;

English:- Benjamin, Malluch And Shemariah.

எஸ்றா 10-32 - Ezra 10-32பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்;

33 - ஆசூமின் புத்திரரில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்;

English:- From The Descendants Of Hashum: Mattenai, Mattattah, Zabad, Eliphelet, Jeremai, Manasseh And Shimei.

எஸ்றா 10-33 - Ezra 10-33ஆசூமின் புத்திரரில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்;

34 - பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல்,

English:- From The Descendants Of Bani: Maadai, Amram, Uel,

எஸ்றா 10-34 - Ezra 10-34பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல்,

35 - பெனாயா, பெதியா, கெல்லூ,

English:- Benaiah, Bedeiah, Keluhi,

எஸ்றா 10-35 - Ezra 10-35பெனாயா, பெதியா, கெல்லூ,

36 - வனியா, மெராமோத், எலெயாசீப்,

English:- Vaniah, Meremoth, Eliashib,

எஸ்றா 10-36 - Ezra 10-36வனியா, மெராமோத், எலெயாசீப்,

37 - மத்தனியா, மதனாய், யாசாய்,

English:- Mattaniah, Mattenai And Jaasu.

எஸ்றா 10-37 - Ezra 10-37மத்தனியா, மதனாய், யாசாய்,

38 - பானி, பின்னூயி, சிமெயி,

English:- From The Descendants Of Binnui: Shimei,

எஸ்றா 10-38 - Ezra 10-38பானி, பின்னூயி, சிமெயி,

39 - செலேமியா, நாத்தான், அதாயா,

English:- Shelemiah, Nathan, Adaiah,

எஸ்றா 10-39 - Ezra 10-39செலேமியா, நாத்தான், அதாயா,

40 - மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,

English:- Macnadebai, Shashai, Sharai,

எஸ்றா 10-40 - Ezra 10-40மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,

41 - அசரெயேல், செலேமியா, செமரியா,

English:- Azarel, Shelemiah, Shemariah,

எஸ்றா 10-41 - Ezra 10-41அசரெயேல், செலேமியா, செமரியா,

42 - சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;

English:- Shallum, Amariah And Joseph.

எஸ்றா 10-42 - Ezra 10-42சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;

43 - நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.

English:- From The Descendants Of Nebo: Jeiel, Mattithiah, Zabad, Zebina, Jaddai, Joel And Benaiah.

எஸ்றா 10-43 - Ezra 10-43நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.

44 - இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள், இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.

English:- All These Had Married Foreign Women, And Some Of Them Had Children By These Wives.

எஸ்றா 10-44 - Ezra 10-44இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள், இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.


Previous Chapter Next Chapter