பிரசங்கி 6 – Ecclesiastes 6


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் பிரசங்கி அதிகாரம் 6 – Read Holy Bible Book Of Ecclesiastes Chapter 6 In Tamil With English Reference


1 - சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு. அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்து வருகிறது.

English:- I Have Seen Another Evil Under The Sun, And It Weighs Heavily On Men:

பிரசங்கி 6-1 - Ecclesiastes 6-1சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு. அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்து வருகிறது.

2 - அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும் கொடிய நோயுமானது.

English:- God Gives A Man Wealth, Possessions And Honor, So That He Lacks Nothing His Heart Desires, But God Does Not Enable Him To Enjoy Them, And A Stranger Enjoys Them Instead. This Is Meaningless, A Grievous Evil.


3 - ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்கிறேன்.

English:- A Man May Have A Hundred Children And Live Many Years; Yet No Matter How Long He Lives, If He Cannot Enjoy His Prosperity And Does Not Receive Proper Burial, I Say That A Stillborn Child Is Better Off Than He.

பிரசங்கி 6-3 - Ecclesiastes 6-3ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்கிறேன்.

4 - அது மாயையாய்த் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின்பேர் அந்தகாரத்தால் மூடப்படும்.

English:- It Comes Without Meaning, It Departs In Darkness, And In Darkness Its Name Is Shrouded.

பிரசங்கி 6-4 - Ecclesiastes 6-4அது மாயையாய்த் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின்பேர் அந்தகாரத்தால் மூடப்படும்.

5 - அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத அமைச்சல் அதற்கு உண்டு.

English:- Though It Never Saw The Sun Or Knew Anything, It Has More Rest Than Does That Man-

பிரசங்கி 6-5 - Ecclesiastes 6-5அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத அமைச்சல் அதற்கு உண்டு.

6 - அவன் இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள் அல்லவா?

English:- Even If He Lives A Thousand Years Twice Over But Fails To Enjoy His Prosperity. Do Not All Go To The Same Place?

பிரசங்கி 6-6 - Ecclesiastes 6-6அவன் இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள் அல்லவா?

7 - மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.

English:- All Man's Efforts Are For His Mouth, Yet His Appetite Is Never Satisfied.

பிரசங்கி 6-7 - Ecclesiastes 6-7மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.

8 - இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும் ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?

English:- What Advantage Has A Wise Man Over A Fool? What Does A Poor Man Gain By Knowing How To Conduct Himself Before Others?

பிரசங்கி 6-8 - Ecclesiastes 6-8இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும் ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?

9 - ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.

English:- Better What The Eye Sees Than The Roving Of The Appetite. This Too Is Meaningless, A Chasing After The Wind.

பிரசங்கி 6-9 - Ecclesiastes 6-9ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.

10 - இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது.

English:- Whatever Exists Has Already Been Named, And What Man Is Has Been Known; No Man Can Contend With One Who Is Stronger Than He.


11 - மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதிலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன?

English:- The More The Words, The Less The Meaning, And How Does That Profit Anyone?

பிரசங்கி 6-11 - Ecclesiastes 6-11மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதிலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன?

12 - நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?

English:- For Who Knows What Is Good For A Man In Life, During The Few And Meaningless Days He Passes Through Like A Shadow? Who Can Tell Him What Will Happen Under The Sun After He Is Gone?

பிரசங்கி 6-12 - Ecclesiastes 6-12நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?


Previous Chapter Next Chapter