1 தெசலோனிக்கேயர் 5 – 1 Thessalonians 5


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 1 தெசலோனிக்கேயர் அதிகாரம் 5 – Read Holy Bible Book Of 1 Thessalonians Chapter 5 In Tamil With English Reference


1 - சகோதரரே இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.

English:- Now, Brothers, About Times And Dates We Do Not Need To Write To You,

1 தெசலோனிக்கேயர் 5-1 - 1 Thessalonians 5-1சகோதரரே இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.

2 - இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.

English:- For You Know Very Well That The Day Of The Lord Will Come Like A Thief In The Night.


3 - சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

English:- While People Are Saying, "Peace And Safety," Destruction Will Come On Them Suddenly, As Labor Pains On A Pregnant Woman, And They Will Not Escape.

1 தெசலோனிக்கேயர் 5-3 - 1 Thessalonians 5-3சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

4 - சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.

English:- But You, Brothers, Are Not In Darkness So That This Day Should Surprise You Like A Thief.

1 தெசலோனிக்கேயர் 5-4 - 1 Thessalonians 5-4சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.

5 - நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.

English:- You Are All Sons Of The Light And Sons Of The Day. We Do Not Belong To The Night Or To The Darkness.

1 தெசலோனிக்கேயர் 5-5 - 1 Thessalonians 5-5நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.

6 - ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.

English:- So Then, Let Us Not Be Like Others, Who Are Asleep, But Let Us Be Alert And Self-controlled.

1 தெசலோனிக்கேயர் 5-6 - 1 Thessalonians 5-6ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.

7 - தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்.

English:- For Those Who Sleep, Sleep At Night, And Those Who Get Drunk, Get Drunk At Night.

1 தெசலோனிக்கேயர் 5-7 - 1 Thessalonians 5-7தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்.

8 - பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவாம்.

English:- But Since We Belong To The Day, Let Us Be Self-controlled, Putting On Faith And Love As A Breastplate, And The Hope Of Salvation As A Helmet.

1 தெசலோனிக்கேயர் 5-8 - 1 Thessalonians 5-8பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவாம்.

9 - தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.

English:- For God Did Not Appoint Us To Suffer Wrath But To Receive Salvation Through Our Lord Jesus Christ.

1 தெசலோனிக்கேயர் 5-9 - 1 Thessalonians 5-9தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.

10 - நாம் விழித்திருப்பவர்களானாலும் நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.

English:- He Died For Us So That, Whether We Are Awake Or Asleep, We May Live Together With Him.


11 - ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.

English:- Therefore Encourage One Another And Build Each Other Up, Just As In Fact You Are Doing.

1 தெசலோனிக்கேயர் 5-11 - 1 Thessalonians 5-11ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.

12 - அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,

English:- Now We Ask You, Brothers, To Respect Those Who Work Hard Among You, Who Are Over You In The Lord And Who Admonish You.

1 தெசலோனிக்கேயர் 5-12 - 1 Thessalonians 5-12அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,

13 - அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.

English:- Hold Them In The Highest Regard In Love Because Of Their Work. Live In Peace With Each Other.

1 தெசலோனிக்கேயர் 5-13 - 1 Thessalonians 5-13அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.

14 - மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.

English:- And We Urge You, Brothers, Warn Those Who Are Idle, Encourage The Timid, Help The Weak, Be Patient With Everyone.

1 தெசலோனிக்கேயர் 5-14 - 1 Thessalonians 5-14மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.

15 - ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.

English:- Make Sure That Nobody Pays Back Wrong For Wrong, But Always Try To Be Kind To Each Other And To Everyone Else.

1 தெசலோனிக்கேயர் 5-15 - 1 Thessalonians 5-15ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.

16 - எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

English:- Be Joyful Always;

1 தெசலோனிக்கேயர் 5-16 - 1 Thessalonians 5-16எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

17 - இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.

English:- Pray Continually;

1 தெசலோனிக்கேயர் 5-17 - 1 Thessalonians 5-17இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.

18 - எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

English:- Give Thanks In All Circumstances, For This Is God's Will For You In Christ Jesus.

1 தெசலோனிக்கேயர் 5-18 - 1 Thessalonians 5-18எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

19 - ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.

English:- Do Not Put Out The Spirit's Fire;

1 தெசலோனிக்கேயர் 5-19 - 1 Thessalonians 5-19ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.

20 - தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.

English:- Do Not Treat Prophecies With Contempt.


21 - எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

English:- Test Everything. Hold On To The Good.

1 தெசலோனிக்கேயர் 5-21 - 1 Thessalonians 5-21எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

22 - பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.

English:- Avoid Every Kind Of Evil.

1 தெசலோனிக்கேயர் 5-22 - 1 Thessalonians 5-22பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.

23 - சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

English:- May God Himself, The God Of Peace, Sanctify You Through And Through. May Your Whole Spirit, Soul And Body Be Kept Blameless At The Coming Of Our Lord Jesus Christ.

1 தெசலோனிக்கேயர் 5-23 - 1 Thessalonians 5-23சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

24 - உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.

English:- The One Who Calls You Is Faithful And He Will Do It.

1 தெசலோனிக்கேயர் 5-24 - 1 Thessalonians 5-24உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.

25 - சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

English:- Brothers, Pray For Us.

1 தெசலோனிக்கேயர் 5-25 - 1 Thessalonians 5-25சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

26 - சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.

English:- Greet All The Brothers With A Holy Kiss.

1 தெசலோனிக்கேயர் 5-26 - 1 Thessalonians 5-26சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.

27 - இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.

English:- I Charge You Before The Lord To Have This Letter Read To All The Brothers.

1 தெசலோனிக்கேயர் 5-27 - 1 Thessalonians 5-27இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.

28 - நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

English:- The Grace Of Our Lord Jesus Christ Be With You.

1 தெசலோனிக்கேயர் 5-28 - 1 Thessalonians 5-28நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.


Previous Chapter Next Chapter