1 கொரிந்தியர் 13 – 1 Corinthians 13


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 1 கொரிந்தியர் அதிகாரம் 13 – Read Holy Bible Book Of 1 Corinthians Chapter 13 In Tamil With English Reference


1 - நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.

English:- If I Speak In The Tongues Of Men And Of Angels, But Have Not Love, I Am Only A Resounding Gong Or A Clanging Cymbal.

1 கொரிந்தியர் 13-1 - 1 Corinthians 13-1நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.

2 - நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

English:- If I Have The Gift Of Prophecy And Can Fathom All Mysteries And All Knowledge, And If I Have A Faith That Can Move Mountains, But Have Not Love, I Am Nothing.


3 - எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.

English:- If I Give All I Possess To The Poor And Surrender My Body To The Flames, But Have Not Love, I Gain Nothing.

1 கொரிந்தியர் 13-3 - 1 Corinthians 13-3எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.

4 - அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,

English:- Love Is Patient, Love Is Kind. It Does Not Envy, It Does Not Boast, It Is Not Proud.

1 கொரிந்தியர் 13-4 - 1 Corinthians 13-4அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,

5 - அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,

English:- It Is Not Rude, It Is Not Self-seeking, It Is Not Easily Angered, It Keeps No Record Of Wrongs.

1 கொரிந்தியர் 13-5 - 1 Corinthians 13-5அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,

6 - அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

English:- Love Does Not Delight In Evil But Rejoices With The Truth.

1 கொரிந்தியர் 13-6 - 1 Corinthians 13-6அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

7 - சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

English:- It Always Protects, Always Trusts, Always Hopes, Always Perseveres.

1 கொரிந்தியர் 13-7 - 1 Corinthians 13-7சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

8 - அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.

English:- Love Never Fails. But Where There Are Prophecies, They Will Cease; Where There Are Tongues, They Will Be Stilled; Where There Is Knowledge, It Will Pass Away.

1 கொரிந்தியர் 13-8 - 1 Corinthians 13-8அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.

9 - நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.

English:- For We Know In Part And We Prophesy In Part,

1 கொரிந்தியர் 13-9 - 1 Corinthians 13-9நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.

10 - நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.

English:- But When Perfection Comes, The Imperfect Disappears.


11 - நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.

English:- When I Was A Child, I Talked Like A Child, I Thought Like A Child, I Reasoned Like A Child. When I Became A Man, I Put Childish Ways Behind Me.

1 கொரிந்தியர் 13-11 - 1 Corinthians 13-11நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.

12 - இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.

English:- Now We See But A Poor Reflection As In A Mirror; Then We Shall See Face To Face. Now I Know In Part; Then I Shall Know Fully, Even As I Am Fully Known.

1 கொரிந்தியர் 13-12 - 1 Corinthians 13-12இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.

13 - இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

English:- And Now These Three Remain: Faith, Hope And Love. But The Greatest Of These Is Love.

1 கொரிந்தியர் 13-13 - 1 Corinthians 13-13இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.


Previous Chapter Next Chapter