உன்னதப்பாட்டு 3 – Song of Songs 3


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் உன்னதப்பாட்டு அதிகாரம் 3 – Read Holy Bible Book Of Song of Songs Chapter 3 In Tamil With English Reference


1 - இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.

English:- All Night Long On My Bed I Looked For The One My Heart Loves; I Looked For Him But Did Not Find Him.

உன்னதப்பாட்டு 3-1 - Song of Solomon 3-1இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.

2 - நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.

English:- I Will Get Up Now And Go About The City, Through Its Streets And Squares; I Will Search For The One My Heart Loves. So I Looked For Him But Did Not Find Him.


3 - நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்துமநேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.

English:- The Watchmen Found Me As They Made Their Rounds In The City. "Have You Seen The One My Heart Loves?"

உன்னதப்பாட்டு 3-3 - Song of Solomon 3-3நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்துமநேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.

4 - நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.

English:- Scarcely Had I Passed Them When I Found The One My Heart Loves. I Held Him And Would Not Let Him Go Till I Had Brought Him To My Mother's House, To The Room Of The One Who Conceived Me.

உன்னதப்பாட்டு 3-4 - Song of Solomon 3-4நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.

5 - எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.

English:- Daughters Of Jerusalem, I Charge You By The Gazelles And By The Does Of The Field: Do Not Arouse Or Awaken Love Until It So Desires.

உன்னதப்பாட்டு 3-5 - Song of Solomon 3-5எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.

6 - வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?

English:- Who Is This Coming Up From The Desert Like A Column Of Smoke, Perfumed With Myrrh And Incense Made From All The Spices Of The Merchant?

உன்னதப்பாட்டு 3-6 - Song of Solomon 3-6வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?

7 - இதோ, சாலொமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள்.

English:- Look! It Is Solomon's Carriage, Escorted By Sixty Warriors, The Noblest Of Israel,

உன்னதப்பாட்டு 3-7 - Song of Solomon 3-7இதோ, சாலொமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள்.

8 - இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.

English:- All Of Them Wearing The Sword, All Experienced In Battle, Each With His Sword At His Side, Prepared For The Terrors Of The Night.

உன்னதப்பாட்டு 3-8 - Song of Solomon 3-8இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.

9 - சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்.

English:- King Solomon Made For Himself The Carriage; He Made It Of Wood From Lebanon.

உன்னதப்பாட்டு 3-9 - Song of Solomon 3-9சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்.

10 - அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தட்டைப் பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது.

English:- Its Posts He Made Of Silver, Its Base Of Gold. Its Seat Was Upholstered With Purple, Its Interior Lovingly Inlaid By The Daughters Of Jerusalem.


11 - சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்.

English:- Come Out, You Daughters Of Zion, And Look At King Solomon Wearing The Crown, The Crown With Which His Mother Crowned Him On The Day Of His Wedding, The Day His Heart Rejoiced.

உன்னதப்பாட்டு 3-11 - Song of Solomon 3-11சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்.


Previous Chapter Next Chapter