சங்கீதம் 87 – Psalms 87


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 87 – Read Holy Bible Book Of Psalms Chapter 87 In Tamil With English Reference


1 - அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.

English:- He Has Set His Foundation On The Holy Mountain;

சங்கீதம் 87-1 - Psalms 87-1அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.

2 - கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.

English:- The Lord Loves The Gates Of Zion More Than All The Dwellings Of Jacob.


3 - தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.)

English:- Glorious Things Are Said Of You, O City Of God: Selah

சங்கீதம் 87-3 - Psalms 87-3தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.)

4 - என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;

English:- "I Will Record Rahab And Babylon Among Those Who Acknowledge Me- Philistia Too, And Tyre, Along With Cush - And Will Say, 'This One Was Born In Zion.' "

சங்கீதம் 87-4 - Psalms 87-4என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;

5 - சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.

English:- Indeed, Of Zion It Will Be Said, "This One And That One Were Born In Her, And The Most High Himself Will Establish Her."

சங்கீதம் 87-5 - Psalms 87-5சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.

6 - கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)

English:- The Lord Will Write In The Register Of The Peoples: "This One Was Born In Zion." Selah

சங்கீதம் 87-6 - Psalms 87-6கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)

7 - எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்.

English:- As They Make Music They Will Sing, "All My Fountains Are In You."

சங்கீதம் 87-7 - Psalms 87-7எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்.


Previous Chapter Next Chapter