சங்கீதம் 48 – Psalms 48


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 48 – Read Holy Bible Book Of Psalms Chapter 48 In Tamil With English Reference


1 - கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

English:- Great Is The Lord , And Most Worthy Of Praise, In The City Of Our God, His Holy Mountain.

சங்கீதம் 48-1 - Psalms 48-1கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

2 - வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.

English:- It Is Beautiful In Its Loftiness, The Joy Of The Whole Earth. Like The Utmost Heights Of Zaphon Is Mount Zion, The City Of The Great King.


3 - அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.

English:- God Is In Her Citadels; He Has Shown Himself To Be Her Fortress.

சங்கீதம் 48-3 - Psalms 48-3அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.

4 - இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.

English:- When The Kings Joined Forces, When They Advanced Together,

சங்கீதம் 48-4 - Psalms 48-4இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.

5 - அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.

English:- They Saw Her And Were Astounded; They Fled In Terror.

சங்கீதம் 48-5 - Psalms 48-5அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.

6 - அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.

English:- Trembling Seized Them There, Pain Like That Of A Woman In Labor.

சங்கீதம் 48-6 - Psalms 48-6அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.

7 - கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.

English:- You Destroyed Them Like Ships Of Tarshish Shattered By An East Wind.

சங்கீதம் 48-7 - Psalms 48-7கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.

8 - நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.)

English:- As We Have Heard, So Have We Seen In The City Of The Lord Almighty, In The City Of Our God: God Makes Her Secure Forever. Selah

சங்கீதம் 48-8 - Psalms 48-8நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.)

9 - தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

English:- Within Your Temple, O God, We Meditate On Your Unfailing Love.

சங்கீதம் 48-9 - Psalms 48-9தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

10 - தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.

English:- Like Your Name, O God, Your Praise Reaches To The Ends Of The Earth; Your Right Hand Is Filled With Righteousness.


11 - உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.

English:- Mount Zion Rejoices, The Villages Of Judah Are Glad Because Of Your Judgments.

சங்கீதம் 48-11 - Psalms 48-11உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.

12 - சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.

English:- Walk About Zion, Go Around Her, Count Her Towers,

சங்கீதம் 48-12 - Psalms 48-12சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.

13 - பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.

English:- Consider Well Her Ramparts, View Her Citadels, That You May Tell Of Them To The Next Generation.

சங்கீதம் 48-13 - Psalms 48-13பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.

14 - இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.

English:- For This God Is Our God For Ever And Ever; He Will Be Our Guide Even To The End.

சங்கீதம் 48-14 - Psalms 48-14இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.


Previous Chapter Next Chapter