சங்கீதம் 137 – Psalms 137


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 137 – Read Holy Bible Book Of Psalms Chapter 137 In Tamil With English Reference


1 - பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.

English:- By The Rivers Of Babylon We Sat And Wept When We Remembered Zion.

சங்கீதம் 137-1 - Psalms 137-1பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.

2 - அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.

English:- There On The Poplars We Hung Our Harps,


3 - எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.

English:- For There Our Captors Asked Us For Songs, Our Tormentors Demanded Songs Of Joy; They Said, "Sing Us One Of The Songs Of Zion!"

சங்கீதம் 137-3 - Psalms 137-3எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.

4 - கர்த்தரின் பாட்டை அந்நியதேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?

English:- How Can We Sing The Songs Of The Lord While In A Foreign Land?

சங்கீதம் 137-4 - Psalms 137-4கர்த்தரின் பாட்டை அந்நியதேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?

5 - எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.

English:- If I Forget You, O Jerusalem, May My Right Hand Forget Its Skill .

சங்கீதம் 137-5 - Psalms 137-5எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.

6 - நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.

English:- May My Tongue Cling To The Roof Of My Mouth If I Do Not Remember You, If I Do Not Consider Jerusalem My Highest Joy.

சங்கீதம் 137-6 - Psalms 137-6நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.

7 - கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

English:- Remember, O Lord , What The Edomites Did On The Day Jerusalem Fell. "Tear It Down," They Cried, "Tear It Down To Its Foundations!"

சங்கீதம் 137-7 - Psalms 137-7கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

8 - பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

English:- O Daughter Of Babylon, Doomed To Destruction, Happy Is He Who Repays You For What You Have Done To Us-

சங்கீதம் 137-8 - Psalms 137-8பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

9 - உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.

English:- He Who Seizes Your Infants And Dashes Them Against The Rocks.

சங்கீதம் 137-9 - Psalms 137-9உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.


Previous Chapter Next Chapter