சங்கீதம் 130 – Psalms 130


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 130 – Read Holy Bible Book Of Psalms Chapter 130 In Tamil With English Reference


1 - கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

English:- Out Of The Depths I Cry To You, O Lord ;

சங்கீதம் 130-1 - Psalms 130-1கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

2 - ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.

English:- O Lord, Hear My Voice. Let Your Ears Be Attentive To My Cry For Mercy.


3 - கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.

English:- If You, O Lord , Kept A Record Of Sins, O Lord, Who Could Stand?

சங்கீதம் 130-3 - Psalms 130-3கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.

4 - உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.

English:- But With You There Is Forgiveness; Therefore You Are Feared.

சங்கீதம் 130-4 - Psalms 130-4உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.

5 - கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.

English:- I Wait For The Lord , My Soul Waits, And In His Word I Put My Hope.

சங்கீதம் 130-5 - Psalms 130-5கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.

6 - எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.

English:- My Soul Waits For The Lord More Than Watchmen Wait For The Morning, More Than Watchmen Wait For The Morning.

சங்கீதம் 130-6 - Psalms 130-6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.

7 - இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.

English:- O Israel, Put Your Hope In The Lord , For With The Lord Is Unfailing Love And With Him Is Full Redemption.

சங்கீதம் 130-7 - Psalms 130-7இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.

8 - அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார்.

English:- He Himself Will Redeem Israel From All Their Sins.

சங்கீதம் 130-8 - Psalms 130-8அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார்.


Previous Chapter Next Chapter