சங்கீதம் 13 – Psalms 13


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 13 – Read Holy Bible Book Of Psalms Chapter 13 In Tamil With English Reference


1 - கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?

English:- How Long, O Lord ? Will You Forget Me Forever? How Long Will You Hide Your Face From Me?

சங்கீதம் 13-1 - Psalms 13-1கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?

2 - என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?

English:- How Long Must I Wrestle With My Thoughts And Every Day Have Sorrow In My Heart? How Long Will My Enemy Triumph Over Me?


3 - என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.

English:- Look On Me And Answer, O Lord My God. Give Light To My Eyes, Or I Will Sleep In Death;

சங்கீதம் 13-3 - Psalms 13-3என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.

4 - அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.

English:- My Enemy Will Say, "I Have Overcome Him," And My Foes Will Rejoice When I Fall.

சங்கீதம் 13-4 - Psalms 13-4அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.

5 - நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.

English:- But I Trust In Your Unfailing Love; My Heart Rejoices In Your Salvation.

சங்கீதம் 13-5 - Psalms 13-5நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.

6 - கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.

English:- I Will Sing To The Lord , For He Has Been Good To Me.

சங்கீதம் 13-6 - Psalms 13-6கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.


Previous Chapter Next Chapter