சங்கீதம் 129 – Psalms 129


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 129 – Read Holy Bible Book Of Psalms Chapter 129 In Tamil With English Reference


1 - என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.

English:- They Have Greatly Oppressed Me From My Youth- Let Israel Say-

சங்கீதம் 129-1 - Psalms 129-1என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.

2 - என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள்.

English:- They Have Greatly Oppressed Me From My Youth, But They Have Not Gained The Victory Over Me.


3 - உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.

English:- Plowmen Have Plowed My Back And Made Their Furrows Long.

சங்கீதம் 129-3 - Psalms 129-3உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.

4 - கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

English:- But The Lord Is Righteous; He Has Cut Me Free From The Cords Of The Wicked.

சங்கீதம் 129-4 - Psalms 129-4கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

5 - சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.

English:- May All Who Hate Zion Be Turned Back In Shame.

சங்கீதம் 129-5 - Psalms 129-5சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.

6 - வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம்.

English:- May They Be Like Grass On The Roof, Which Withers Before It Can Grow;

சங்கீதம் 129-6 - Psalms 129-6வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம்.

7 - அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை.

English:- With It The Reaper Cannot Fill His Hands, Nor The One Who Gathers Fill His Arms.

சங்கீதம் 129-7 - Psalms 129-7அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை.

8 - கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.

English:- May Those Who Pass By Not Say, "The Blessing Of The Lord Be Upon You; We Bless You In The Name Of The Lord ."

சங்கீதம் 129-8 - Psalms 129-8கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.


Previous Chapter Next Chapter