சங்கீதம் 121 – Psalms 121


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 121 – Read Holy Bible Book Of Psalms Chapter 121 In Tamil With English Reference


1 - எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

English:- I Lift Up My Eyes To The Hills- Where Does My Help Come From?

சங்கீதம் 121-1 - Psalms 121-1எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

2 - வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

English:- My Help Comes From The Lord , The Maker Of Heaven And Earth.


3 - உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.

English:- He Will Not Let Your Foot Slip- He Who Watches Over You Will Not Slumber;

சங்கீதம் 121-3 - Psalms 121-3உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.

4 - இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.

English:- Indeed, He Who Watches Over Israel Will Neither Slumber Nor Sleep.

சங்கீதம் 121-4 - Psalms 121-4இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.

5 - கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.

English:- The Lord Watches Over You- The Lord Is Your Shade At Your Right Hand;

சங்கீதம் 121-5 - Psalms 121-5கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.

6 - பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

English:- The Sun Will Not Harm You By Day, Nor The Moon By Night.

சங்கீதம் 121-6 - Psalms 121-6பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

7 - கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.

English:- The Lord Will Keep You From All Harm- He Will Watch Over Your Life;

சங்கீதம் 121-7 - Psalms 121-7கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.

8 - கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.

English:- The Lord Will Watch Over Your Coming And Going Both Now And Forevermore.

சங்கீதம் 121-8 - Psalms 121-8கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.


Previous Chapter Next Chapter