சங்கீதம் 116 – Psalms 116


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 116 – Read Holy Bible Book Of Psalms Chapter 116 In Tamil With English Reference


1 - கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.

English:- I Love The Lord , For He Heard My Voice; He Heard My Cry For Mercy.

சங்கீதம் 116-1 - Psalms 116-1கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.

2 - அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.

English:- Because He Turned His Ear To Me, I Will Call On Him As Long As I Live.


3 - மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.

English:- The Cords Of Death Entangled Me, The Anguish Of The Grave Came Upon Me; I Was Overcome By Trouble And Sorrow.

சங்கீதம் 116-3 - Psalms 116-3மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.

4 - அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்.

English:- Then I Called On The Name Of The Lord : "O Lord , Save Me!"

சங்கீதம் 116-4 - Psalms 116-4அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்.

5 - கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர்.

English:- The Lord Is Gracious And Righteous; Our God Is Full Of Compassion.

சங்கீதம் 116-5 - Psalms 116-5கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர்.

6 - கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்துபோனேன், அவர் என்னை இரட்சித்தார்.

English:- The Lord Protects The Simplehearted; When I Was In Great Need, He Saved Me.

சங்கீதம் 116-6 - Psalms 116-6கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்துபோனேன், அவர் என்னை இரட்சித்தார்.

7 - என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.

English:- Be At Rest Once More, O My Soul, For The Lord Has Been Good To You.

சங்கீதம் 116-7 - Psalms 116-7என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.

8 - என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.

English:- For You, O Lord , Have Delivered My Soul From Death, My Eyes From Tears, My Feet From Stumbling,

சங்கீதம் 116-8 - Psalms 116-8என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.

9 - நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.

English:- That I May Walk Before The Lord In The Land Of The Living.

சங்கீதம் 116-9 - Psalms 116-9நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.

10 - விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்.

English:- I Believed; Therefore I Said, "I Am Greatly Afflicted."


11 - எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.

English:- And In My Dismay I Said, "All Men Are Liars."

சங்கீதம் 116-11 - Psalms 116-11எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.

12 - கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

English:- How Can I Repay The Lord For All His Goodness To Me?

சங்கீதம் 116-12 - Psalms 116-12கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

13 - இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

English:- I Will Lift Up The Cup Of Salvation And Call On The Name Of The Lord .

சங்கீதம் 116-13 - Psalms 116-13இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

14 - நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்.

English:- I Will Fulfill My Vows To The Lord In The Presence Of All His People.

சங்கீதம் 116-14 - Psalms 116-14நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்.

15 - கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.

English:- Precious In The Sight Of The Lord Is The Death Of His Saints.

சங்கீதம் 116-15 - Psalms 116-15கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.

16 - கர்த்தாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன்; என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.

English:- O Lord , Truly I Am Your Servant; I Am Your Servant, The Son Of Your Maidservant ; You Have Freed Me From My Chains.

சங்கீதம் 116-16 - Psalms 116-16கர்த்தாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன்; என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.

17 - நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

English:- I Will Sacrifice A Thank Offering To You And Call On The Name Of The Lord .

சங்கீதம் 116-17 - Psalms 116-17நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

18 - நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,

English:- I Will Fulfill My Vows To The Lord In The Presence Of All His People,

சங்கீதம் 116-18 - Psalms 116-18நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,

19 - கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.

English:- In The Courts Of The House Of The Lord - In Your Midst, O Jerusalem. Praise The Lord .

சங்கீதம் 116-19 - Psalms 116-19கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.


Previous Chapter Next Chapter