சங்கீதம் 114 – Psalms 114


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 114 – Read Holy Bible Book Of Psalms Chapter 114 In Tamil With English Reference


1 - இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது,

English:- When Israel Came Out Of Egypt, The House Of Jacob From A People Of Foreign Tongue,

சங்கீதம் 114-1 - Psalms 114-1இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது,

2 - யூதா அவருக்குப் பரிசுத்த ஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு ராஜ்யமுமாயிற்று.

English:- Judah Became God's Sanctuary, Israel His Dominion.


3 - கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

English:- The Sea Looked And Fled, The Jordan Turned Back;

சங்கீதம் 114-3 - Psalms 114-3கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

4 - மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.

English:- The Mountains Skipped Like Rams, The Hills Like Lambs.

சங்கீதம் 114-4 - Psalms 114-4மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.

5 - கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;

English:- Why Was It, O Sea, That You Fled, O Jordan, That You Turned Back,

சங்கீதம் 114-5 - Psalms 114-5கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;

6 - மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?

English:- You Mountains, That You Skipped Like Rams, You Hills, Like Lambs?

சங்கீதம் 114-6 - Psalms 114-6மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?

7 - பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.

English:- Tremble, O Earth, At The Presence Of The Lord, At The Presence Of The God Of Jacob,

சங்கீதம் 114-7 - Psalms 114-7பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.

8 - அவர் கன்மலையைத் தண்ணீர்த்தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

English:- Who Turned The Rock Into A Pool, The Hard Rock Into Springs Of Water.

சங்கீதம் 114-8 - Psalms 114-8அவர் கன்மலையைத் தண்ணீர்த்தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.


Previous Chapter Next Chapter