நீதிமொழிகள் 24 – Proverbs 24


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 24 – Read Holy Bible Book Of Proverbs Chapter 24 In Tamil With English Reference


1 - பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.

English:- Do Not Envy Wicked Men, Do Not Desire Their Company;

நீதிமொழிகள் 24-1 - Proverbs 24-1பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.

2 - அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.

English:- For Their Hearts Plot Violence, And Their Lips Talk About Making Trouble.


3 - வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.

English:- By Wisdom A House Is Built, And Through Understanding It Is Established;

நீதிமொழிகள் 24-3 - Proverbs 24-3வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.

4 - அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.

English:- Through Knowledge Its Rooms Are Filled With Rare And Beautiful Treasures.

நீதிமொழிகள் 24-4 - Proverbs 24-4அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.

5 - ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.

English:- A Wise Man Has Great Power, And A Man Of Knowledge Increases Strength;

நீதிமொழிகள் 24-5 - Proverbs 24-5ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.

6 - நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.

English:- For Waging War You Need Guidance, And For Victory Many Advisers.

நீதிமொழிகள் 24-6 - Proverbs 24-6நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.

7 - மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.

English:- Wisdom Is Too High For A Fool; In The Assembly At The Gate He Has Nothing To Say.

நீதிமொழிகள் 24-7 - Proverbs 24-7மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.

8 - தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான்.

English:- He Who Plots Evil Will Be Known As A Schemer.

நீதிமொழிகள் 24-8 - Proverbs 24-8தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான்.

9 - தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.

English:- The Schemes Of Folly Are Sin, And Men Detest A Mocker.

நீதிமொழிகள் 24-9 - Proverbs 24-9தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.

10 - ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.

English:- If You Falter In Times Of Trouble, How Small Is Your Strength!


11 - மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.

English:- Rescue Those Being Led Away To Death; Hold Back Those Staggering Toward Slaughter.

நீதிமொழிகள் 24-11 - Proverbs 24-11மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.

12 - அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?

English:- If You Say, "But We Knew Nothing About This," Does Not He Who Weighs The Heart Perceive It? Does Not He Who Guards Your Life Know It? Will He Not Repay Each Person According To What He Has Done?

நீதிமொழிகள் 24-12 - Proverbs 24-12அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?

13 - என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.

English:- Eat Honey, My Son, For It Is Good; Honey From The Comb Is Sweet To Your Taste.

நீதிமொழிகள் 24-13 - Proverbs 24-13என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.

14 - அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.

English:- Know Also That Wisdom Is Sweet To Your Soul; If You Find It, There Is A Future Hope For You, And Your Hope Will Not Be Cut Off.

நீதிமொழிகள் 24-14 - Proverbs 24-14அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.

15 - துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.

English:- Do Not Lie In Wait Like An Outlaw Against A Righteous Man's House, Do Not Raid His Dwelling Place;

நீதிமொழிகள் 24-15 - Proverbs 24-15துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.

16 - நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.

English:- For Though A Righteous Man Falls Seven Times, He Rises Again, But The Wicked Are Brought Down By Calamity.

நீதிமொழிகள் 24-16 - Proverbs 24-16நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.

17 - உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.

English:- Do Not Gloat When Your Enemy Falls; When He Stumbles, Do Not Let Your Heart Rejoice,

நீதிமொழிகள் 24-17 - Proverbs 24-17உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.

18 - கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.

English:- Or The Lord Will See And Disapprove And Turn His Wrath Away From Him.

நீதிமொழிகள் 24-18 - Proverbs 24-18கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.

19 - பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.

English:- Do Not Fret Because Of Evil Men Or Be Envious Of The Wicked,

நீதிமொழிகள் 24-19 - Proverbs 24-19பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.

20 - துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்.

English:- For The Evil Man Has No Future Hope, And The Lamp Of The Wicked Will Be Snuffed Out.


21 - என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே.

English:- Fear The Lord And The King, My Son, And Do Not Join With The Rebellious,

நீதிமொழிகள் 24-21 - Proverbs 24-21என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே.

22 - சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?

English:- For Those Two Will Send Sudden Destruction Upon Them, And Who Knows What Calamities They Can Bring? Further Sayings Of The Wise

நீதிமொழிகள் 24-22 - Proverbs 24-22சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?

23 - பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.

English:- These Also Are Sayings Of The Wise: To Show Partiality In Judging Is Not Good:

நீதிமொழிகள் 24-23 - Proverbs 24-23பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.

24 - துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.

English:- Whoever Says To The Guilty, "You Are Innocent"- Peoples Will Curse Him And Nations Denounce Him.

நீதிமொழிகள் 24-24 - Proverbs 24-24துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.

25 - அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.

English:- But It Will Go Well With Those Who Convict The Guilty, And Rich Blessing Will Come Upon Them.

நீதிமொழிகள் 24-25 - Proverbs 24-25அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.

26 - செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.

English:- An Honest Answer Is Like A Kiss On The Lips.

நீதிமொழிகள் 24-26 - Proverbs 24-26செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.

27 - வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.

English:- Finish Your Outdoor Work And Get Your Fields Ready; After That, Build Your House.

நீதிமொழிகள் 24-27 - Proverbs 24-27வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.

28 - நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.

English:- Do Not Testify Against Your Neighbor Without Cause, Or Use Your Lips To Deceive.

நீதிமொழிகள் 24-28 - Proverbs 24-28நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.

29 - அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.

English:- Do Not Say, "I'll Do To Him As He Has Done To Me; I'll Pay That Man Back For What He Did."

நீதிமொழிகள் 24-29 - Proverbs 24-29அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.

30 - சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

English:- I Went Past The Field Of The Sluggard, Past The Vineyard Of The Man Who Lacks Judgment;

நீதிமொழிகள் 24-30 - Proverbs 24-30சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

31 - இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது; அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.

English:- Thorns Had Come Up Everywhere, The Ground Was Covered With Weeds, And The Stone Wall Was In Ruins.

நீதிமொழிகள் 24-31 - Proverbs 24-31இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது; அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.

32 - அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.

English:- I Applied My Heart To What I Observed And Learned A Lesson From What I Saw:

நீதிமொழிகள் 24-32 - Proverbs 24-32அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.

33 - இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?

English:- A Little Sleep, A Little Slumber, A Little Folding Of The Hands To Rest-

நீதிமொழிகள் 24-33 - Proverbs 24-33இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?

34 - உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.

English:- And Poverty Will Come On You Like A Bandit And Scarcity Like An Armed Man.

நீதிமொழிகள் 24-34 - Proverbs 24-34உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.


Previous Chapter Next Chapter