நீதிமொழிகள் 18 – Proverbs 18


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 18 – Read Holy Bible Book Of Proverbs Chapter 18 In Tamil With English Reference


1 - பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.

English:- An Unfriendly Man Pursues Selfish Ends; He Defies All Sound Judgment.

நீதிமொழிகள் 18-1 - Proverbs 18-1பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.

2 - மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.

English:- A Fool Finds No Pleasure In Understanding But Delights In Airing His Own Opinions.


3 - துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும்.

English:- When Wickedness Comes, So Does Contempt, And With Shame Comes Disgrace.

நீதிமொழிகள் 18-3 - Proverbs 18-3துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும்.

4 - மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.

English:- The Words Of A Man's Mouth Are Deep Waters, But The Fountain Of Wisdom Is A Bubbling Brook.

நீதிமொழிகள் 18-4 - Proverbs 18-4மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.

5 - வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல;

English:- It Is Not Good To Be Partial To The Wicked Or To Deprive The Innocent Of Justice.

நீதிமொழிகள் 18-5 - Proverbs 18-5வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல;

6 - மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.

English:- A Fool's Lips Bring Him Strife, And His Mouth Invites A Beating.

நீதிமொழிகள் 18-6 - Proverbs 18-6மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.

7 - மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.

English:- A Fool's Mouth Is His Undoing, And His Lips Are A Snare To His Soul.

நீதிமொழிகள் 18-7 - Proverbs 18-7மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.

8 - கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுபோலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.

English:- The Words Of A Gossip Are Like Choice Morsels; They Go Down To A Man's Inmost Parts.

நீதிமொழிகள் 18-8 - Proverbs 18-8கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுபோலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.

9 - தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.

English:- One Who Is Slack In His Work Is Brother To One Who Destroys.

நீதிமொழிகள் 18-9 - Proverbs 18-9தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.

10 - கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.

English:- The Name Of The Lord Is A Strong Tower; The Righteous Run To It And Are Safe.


11 - ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்.

English:- The Wealth Of The Rich Is Their Fortified City; They Imagine It An Unscalable Wall.

நீதிமொழிகள் 18-11 - Proverbs 18-11ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்.

12 - அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

English:- Before His Downfall A Man's Heart Is Proud, But Humility Comes Before Honor.

நீதிமொழிகள் 18-12 - Proverbs 18-12அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

13 - காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.

English:- He Who Answers Before Listening- That Is His Folly And His Shame.

நீதிமொழிகள் 18-13 - Proverbs 18-13காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.

14 - மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?

English:- A Man's Spirit Sustains Him In Sickness, But A Crushed Spirit Who Can Bear?

நீதிமொழிகள் 18-14 - Proverbs 18-14மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?

15 - புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.

English:- The Heart Of The Discerning Acquires Knowledge; The Ears Of The Wise Seek It Out.

நீதிமொழிகள் 18-15 - Proverbs 18-15புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.

16 - ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.

English:- A Gift Opens The Way For The Giver And Ushers Him Into The Presence Of The Great.

நீதிமொழிகள் 18-16 - Proverbs 18-16ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.

17 - தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.

English:- The First To Present His Case Seems Right, Till Another Comes Forward And Questions Him.

நீதிமொழிகள் 18-17 - Proverbs 18-17தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.

18 - சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.

English:- Casting The Lot Settles Disputes And Keeps Strong Opponents Apart.

நீதிமொழிகள் 18-18 - Proverbs 18-18சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.

19 - அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.

English:- An Offended Brother Is More Unyielding Than A Fortified City, And Disputes Are Like The Barred Gates Of A Citadel.

நீதிமொழிகள் 18-19 - Proverbs 18-19அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.

20 - அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.

English:- From The Fruit Of His Mouth A Man's Stomach Is Filled; With The Harvest From His Lips He Is Satisfied.


21 - மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.

English:- The Tongue Has The Power Of Life And Death, And Those Who Love It Will Eat Its Fruit.

நீதிமொழிகள் 18-21 - Proverbs 18-21மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.

22 - மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.

English:- He Who Finds A Wife Finds What Is Good And Receives Favor From The Lord .

நீதிமொழிகள் 18-22 - Proverbs 18-22மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.

23 - தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவுகொடுக்கிறான்.

English:- A Poor Man Pleads For Mercy, But A Rich Man Answers Harshly.

நீதிமொழிகள் 18-23 - Proverbs 18-23தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவுகொடுக்கிறான்.

24 - சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.

English:- A Man Of Many Companions May Come To Ruin, But There Is A Friend Who Sticks Closer Than A Brother.

நீதிமொழிகள் 18-24 - Proverbs 18-24சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.


Previous Chapter Next Chapter