நீதிமொழிகள் 14 – Proverbs 14


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 14 – Read Holy Bible Book Of Proverbs Chapter 14 In Tamil With English Reference


1 - புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

English:- The Wise Woman Builds Her House, But With Her Own Hands The Foolish One Tears Hers Down.

நீதிமொழிகள் 14-1 - Proverbs 14-1புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

2 - நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.

English:- He Whose Walk Is Upright Fears The Lord , But He Whose Ways Are Devious Despises Him.


3 - மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.

English:- A Fool's Talk Brings A Rod To His Back, But The Lips Of The Wise Protect Them.

நீதிமொழிகள் 14-3 - Proverbs 14-3மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.

4 - எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.

English:- Where There Are No Oxen, The Manger Is Empty, But From The Strength Of An Ox Comes An Abundant Harvest.

நீதிமொழிகள் 14-4 - Proverbs 14-4எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.

5 - மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

English:- A Truthful Witness Does Not Deceive, But A False Witness Pours Out Lies.

நீதிமொழிகள் 14-5 - Proverbs 14-5மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

6 - பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.

English:- The Mocker Seeks Wisdom And Finds None, But Knowledge Comes Easily To The Discerning.

நீதிமொழிகள் 14-6 - Proverbs 14-6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.

7 - மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய்.

English:- Stay Away From A Foolish Man, For You Will Not Find Knowledge On His Lips.

நீதிமொழிகள் 14-7 - Proverbs 14-7மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய்.

8 - தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.

English:- The Wisdom Of The Prudent Is To Give Thought To Their Ways, But The Folly Of Fools Is Deception.

நீதிமொழிகள் 14-8 - Proverbs 14-8தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.

9 - மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.

English:- Fools Mock At Making Amends For Sin, But Goodwill Is Found Among The Upright.

நீதிமொழிகள் 14-9 - Proverbs 14-9மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.

10 - இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.

English:- Each Heart Knows Its Own Bitterness, And No One Else Can Share Its Joy.


11 - துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.

English:- The House Of The Wicked Will Be Destroyed, But The Tent Of The Upright Will Flourish.

நீதிமொழிகள் 14-11 - Proverbs 14-11துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.

12 - மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.

English:- There Is A Way That Seems Right To A Man, But In The End It Leads To Death.

நீதிமொழிகள் 14-12 - Proverbs 14-12மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.

13 - நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.

English:- Even In Laughter The Heart May Ache, And Joy May End In Grief.

நீதிமொழிகள் 14-13 - Proverbs 14-13நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.

14 - பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.

English:- The Faithless Will Be Fully Repaid For Their Ways, And The Good Man Rewarded For His.

நீதிமொழிகள் 14-14 - Proverbs 14-14பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.

15 - பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.

English:- A Simple Man Believes Anything, But A Prudent Man Gives Thought To His Steps.

நீதிமொழிகள் 14-15 - Proverbs 14-15பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.

16 - ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.

English:- A Wise Man Fears The Lord And Shuns Evil, But A Fool Is Hotheaded And Reckless.

நீதிமொழிகள் 14-16 - Proverbs 14-16ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.

17 - முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.

English:- A Quick-tempered Man Does Foolish Things, And A Crafty Man Is Hated.

நீதிமொழிகள் 14-17 - Proverbs 14-17முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.

18 - பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.

English:- The Simple Inherit Folly, But The Prudent Are Crowned With Knowledge.

நீதிமொழிகள் 14-18 - Proverbs 14-18பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.

19 - தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.

English:- Evil Men Will Bow Down In The Presence Of The Good, And The Wicked At The Gates Of The Righteous.

நீதிமொழிகள் 14-19 - Proverbs 14-19தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.

20 - தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.

English:- The Poor Are Shunned Even By Their Neighbors, But The Rich Have Many Friends.


21 - பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.

English:- He Who Despises His Neighbor Sins, But Blessed Is He Who Is Kind To The Needy.

நீதிமொழிகள் 14-21 - Proverbs 14-21பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.

22 - தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.

English:- Do Not Those Who Plot Evil Go Astray? But Those Who Plan What Is Good Find Love And Faithfulness.

நீதிமொழிகள் 14-22 - Proverbs 14-22தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.

23 - சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.

English:- All Hard Work Brings A Profit, But Mere Talk Leads Only To Poverty.

நீதிமொழிகள் 14-23 - Proverbs 14-23சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.

24 - ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே.

English:- The Wealth Of The Wise Is Their Crown, But The Folly Of Fools Yields Folly.

நீதிமொழிகள் 14-24 - Proverbs 14-24ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே.

25 - மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

English:- A Truthful Witness Saves Lives, But A False Witness Is Deceitful.

நீதிமொழிகள் 14-25 - Proverbs 14-25மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

26 - கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.

English:- He Who Fears The Lord Has A Secure Fortress, And For His Children It Will Be A Refuge.

நீதிமொழிகள் 14-26 - Proverbs 14-26கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.

27 - கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

English:- The Fear Of The Lord Is A Fountain Of Life, Turning A Man From The Snares Of Death.

நீதிமொழிகள் 14-27 - Proverbs 14-27கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

28 - ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை, ஜனக்குறைவு தலைவனின் முறிவு.

English:- A Large Population Is A King's Glory, But Without Subjects A Prince Is Ruined.

நீதிமொழிகள் 14-28 - Proverbs 14-28ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை, ஜனக்குறைவு தலைவனின் முறிவு.

29 - நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.

English:- A Patient Man Has Great Understanding, But A Quick-tempered Man Displays Folly.

நீதிமொழிகள் 14-29 - Proverbs 14-29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.

30 - சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.

English:- A Heart At Peace Gives Life To The Body, But Envy Rots The Bones.

நீதிமொழிகள் 14-30 - Proverbs 14-30சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.

31 - தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.

English:- He Who Oppresses The Poor Shows Contempt For Their Maker, But Whoever Is Kind To The Needy Honors God.

நீதிமொழிகள் 14-31 - Proverbs 14-31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.

32 - துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

English:- When Calamity Comes, The Wicked Are Brought Down, But Even In Death The Righteous Have A Refuge.

நீதிமொழிகள் 14-32 - Proverbs 14-32துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

33 - புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.

English:- Wisdom Reposes In The Heart Of The Discerning And Even Among Fools She Lets Herself Be Known.

நீதிமொழிகள் 14-33 - Proverbs 14-33புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.

34 - நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.

English:- Righteousness Exalts A Nation, But Sin Is A Disgrace To Any People.

நீதிமொழிகள் 14-34 - Proverbs 14-34நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.

35 - ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.

English:- A King Delights In A Wise Servant, But A Shameful Servant Incurs His Wrath.

நீதிமொழிகள் 14-35 - Proverbs 14-35ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.


Previous Chapter Next Chapter