2 சாமுவேல் 23 – 2 Samuel 23


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 2 சாமுவேல் அதிகாரம் 23 – Read Holy Bible Book Of 2 Samuel Chapter 23 In Tamil With English Reference


1 - தாவீதுடைய கடைசி வார்த்தைகள் மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப்பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்:

English:- These Are The Last Words Of David: "The Oracle Of David Son Of Jesse, The Oracle Of The Man Exalted By The Most High, The Man Anointed By The God Of Jacob, Israel's Singer Of Songs :

2 சாமுவேல் 23-1 - 2 Samuel 23-1தாவீதுடைய கடைசி வார்த்தைகள் மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப்பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்:

2 - கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.

English:- "The Spirit Of The Lord Spoke Through Me; His Word Was On My Tongue.


3 - இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.

English:- The God Of Israel Spoke, The Rock Of Israel Said To Me: 'When One Rules Over Men In Righteousness, When He Rules In The Fear Of God,

2 சாமுவேல் 23-3 - 2 Samuel 23-3இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.

4 - அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.

English:- He Is Like The Light Of Morning At Sunrise On A Cloudless Morning, Like The Brightness After Rain That Brings The Grass From The Earth.'

2 சாமுவேல் 23-4 - 2 Samuel 23-4அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.

5 - என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா ரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ?

English:- "Is Not My House Right With God? Has He Not Made With Me An Everlasting Covenant, Arranged And Secured In Every Part? Will He Not Bring To Fruition My Salvation And Grant Me My Every Desire?

2 சாமுவேல் 23-5 - 2 Samuel 23-5என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா ரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ?

6 - பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக் கூடாததாய் எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமமானவர்கள்.

English:- But Evil Men Are All To Be Cast Aside Like Thorns, Which Are Not Gathered With The Hand.

2 சாமுவேல் 23-6 - 2 Samuel 23-6பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக் கூடாததாய் எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமமானவர்கள்.

7 - அவைகளை ஒருவன் தொடப்போனால், இருப்பாயுதத்தையும் ஈட்டித்தாங்கையும் கெட்டியாய்ப் பிடித்துகொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்தில்தானே அக்கினியினால் முற்றும் சுட்டெரிக்கப்படும் என்றான்.

English:- Whoever Touches Thorns Uses A Tool Of Iron Or The Shaft Of A Spear; They Are Burned Up Where They Lie."

2 சாமுவேல் 23-7 - 2 Samuel 23-7அவைகளை ஒருவன் தொடப்போனால், இருப்பாயுதத்தையும் ஈட்டித்தாங்கையும் கெட்டியாய்ப் பிடித்துகொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்தில்தானே அக்கினியினால் முற்றும் சுட்டெரிக்கப்படும் என்றான்.

8 - தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.

English:- These Are The Names Of David's Mighty Men: Josheb-basshebeth, A Tahkemonite, Was Chief Of The Three; He Raised His Spear Against Eight Hundred Men, Whom He Killed In One Encounter.

2 சாமுவேல் 23-8 - 2 Samuel 23-8தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்.

9 - இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.

English:- Next To Him Was Eleazar Son Of Dodai The Ahohite. As One Of The Three Mighty Men, He Was With David When They Taunted The Philistines Gathered At Pas Dammim For Battle. Then The Men Of Israel Retreated,

2 சாமுவேல் 23-9 - 2 Samuel 23-9இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.

10 - இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிடமாத்திரம் அவனைப் பின்சென்றார்கள்.

English:- But He Stood His Ground And Struck Down The Philistines Till His Hand Grew Tired And Froze To The Sword. The Lord Brought About A Great Victory That Day. The Troops Returned To Eleazar, But Only To Strip The Dead.


11 - இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபோது,

English:- Next To Him Was Shammah Son Of Agee The Hararite. When The Philistines Banded Together At A Place Where There Was A Field Full Of Lentils, Israel's Troops Fled From Them.

2 சாமுவேல் 23-11 - 2 Samuel 23-11இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபோது,

12 - இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்.

English:- But Shammah Took His Stand In The Middle Of The Field. He Defended It And Struck The Philistines Down, And The Lord Brought About A Great Victory.

2 சாமுவேல் 23-12 - 2 Samuel 23-12இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்.

13 - முப்பது தலைவருக்குள்ளே இந்தமூன்றுபேரும் அறுப்புநாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது,

English:- During Harvest Time, Three Of The Thirty Chief Men Came Down To David At The Cave Of Adullam, While A Band Of Philistines Was Encamped In The Valley Of Rephaim.

2 சாமுவேல் 23-13 - 2 Samuel 23-13முப்பது தலைவருக்குள்ளே இந்தமூன்றுபேரும் அறுப்புநாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது,

14 - தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது.

English:- At That Time David Was In The Stronghold, And The Philistine Garrison Was At Bethlehem.

2 சாமுவேல் 23-14 - 2 Samuel 23-14தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது.

15 - தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.

English:- David Longed For Water And Said, "Oh, That Someone Would Get Me A Drink Of Water From The Well Near The Gate Of Bethlehem!"

2 சாமுவேல் 23-15 - 2 Samuel 23-15தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.

16 - அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:

English:- So The Three Mighty Men Broke Through The Philistine Lines, Drew Water From The Well Near The Gate Of Bethlehem And Carried It Back To David. But He Refused To Drink It; Instead, He Poured It Out Before The Lord .

2 சாமுவேல் 23-16 - 2 Samuel 23-16அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:

17 - கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்றுசொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.

English:- "Far Be It From Me, O Lord , To Do This!" He Said. "Is It Not The Blood Of Men Who Went At The Risk Of Their Lives?" And David Would Not Drink It. Such Were The Exploits Of The Three Mighty Men.

2 சாமுவேல் 23-17 - 2 Samuel 23-17கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்றுசொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.

18 - யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்ததினால், இந்த மூன்றுபேர்களில் பேர்பெற்றவனானான்.

English:- Abishai The Brother Of Joab Son Of Zeruiah Was Chief Of The Three. He Raised His Spear Against Three Hundred Men, Whom He Killed, And So He Became As Famous As The Three.

2 சாமுவேல் 23-18 - 2 Samuel 23-18யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்ததினால், இந்த மூன்றுபேர்களில் பேர்பெற்றவனானான்.

19 - இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல.

English:- Was He Not Held In Greater Honor Than The Three? He Became Their Commander, Even Though He Was Not Included Among Them.

2 சாமுவேல் 23-19 - 2 Samuel 23-19இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல.

20 - பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைகாலத்தில் அவன் இறங்கிப்போய், ஒருகெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.

English:- Benaiah Son Of Jehoiada Was A Valiant Fighter From Kabzeel, Who Performed Great Exploits. He Struck Down Two Of Moab's Best Men. He Also Went Down Into A Pit On A Snowy Day And Killed A Lion.


21 - அவன் பயங்கரரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப்பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.

English:- And He Struck Down A Huge Egyptian. Although The Egyptian Had A Spear In His Hand, Benaiah Went Against Him With A Club. He Snatched The Spear From The Egyptian's Hand And Killed Him With His Own Spear.

2 சாமுவேல் 23-21 - 2 Samuel 23-21அவன் பயங்கரரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப்பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.

22 - இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான்.

English:- Such Were The Exploits Of Benaiah Son Of Jehoiada; He Too Was As Famous As The Three Mighty Men.

2 சாமுவேல் 23-22 - 2 Samuel 23-22இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான்.

23 - முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.

English:- He Was Held In Greater Honor Than Any Of The Thirty, But He Was Not Included Among The Three. And David Put Him In Charge Of His Bodyguard.

2 சாமுவேல் 23-23 - 2 Samuel 23-23முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.

24 - யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,

English:- Among The Thirty Were: Asahel The Brother Of Joab, Elhanan Son Of Dodo From Bethlehem,

2 சாமுவேல் 23-24 - 2 Samuel 23-24யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,

25 - ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,

English:- Shammah The Harodite, Elika The Harodite,

2 சாமுவேல் 23-25 - 2 Samuel 23-25ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,

26 - பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.

English:- Helez The Paltite, Ira Son Of Ikkesh From Tekoa,

2 சாமுவேல் 23-26 - 2 Samuel 23-26பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.

27 - ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,

English:- Abiezer From Anathoth, Mebunnai The Hushathite,

2 சாமுவேல் 23-27 - 2 Samuel 23-27ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,

28 - அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,

English:- Zalmon The Ahohite, Maharai The Netophathite,

2 சாமுவேல் 23-28 - 2 Samuel 23-28அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,

29 - பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,

English:- Heled Son Of Baanah The Netophathite, Ithai Son Of Ribai From Gibeah In Benjamin,

2 சாமுவேல் 23-29 - 2 Samuel 23-29பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,

30 - பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி,

English:- Benaiah The Pirathonite, Hiddai From The Ravines Of Gaash,

2 சாமுவேல் 23-30 - 2 Samuel 23-30பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி,

31 - அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனாகிய அஸ்மாவேத்,

English:- Abi-albon The Arbathite, Azmaveth The Barhumite,

2 சாமுவேல் 23-31 - 2 Samuel 23-31அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனாகிய அஸ்மாவேத்,

32 - சால்போனியனாகிய எலியூபா, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன்.

English:- Eliahba The Shaalbonite, The Sons Of Jashen, Jonathan

2 சாமுவேல் 23-32 - 2 Samuel 23-32சால்போனியனாகிய எலியூபா, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன்.

33 - ஆசாரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன்,

English:- Son Of Shammah The Hararite, Ahiam Son Of Sharar The Hararite,

2 சாமுவேல் 23-33 - 2 Samuel 23-33ஆசாரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன்,

34 - மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன்.

English:- Eliphelet Son Of Ahasbai The Maacathite, Eliam Son Of Ahithophel The Gilonite,

2 சாமுவேல் 23-34 - 2 Samuel 23-34மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன்.

35 - கர்மேலியனாகிய எஸ்ராயி, அர்பியனாகிய பாராயி,

English:- Hezro The Carmelite, Paarai The Arbite,

2 சாமுவேல் 23-35 - 2 Samuel 23-35கர்மேலியனாகிய எஸ்ராயி, அர்பியனாகிய பாராயி,

36 - சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி,

English:- Igal Son Of Nathan From Zobah, The Son Of Hagri,

2 சாமுவேல் 23-36 - 2 Samuel 23-36சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி,

37 - அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய்,

English:- Zelek The Ammonite, Naharai The Beerothite, The Armor-bearer Of Joab Son Of Zeruiah,

2 சாமுவேல் 23-37 - 2 Samuel 23-37அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய்,

38 - இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப்,

English:- Ira The Ithrite, Gareb The Ithrite

2 சாமுவேல் 23-38 - 2 Samuel 23-38இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப்,

39 - ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.

English:- And Uriah The Hittite. There Were Thirty-seven In All.

2 சாமுவேல் 23-39 - 2 Samuel 23-39ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.


Previous Chapter Next Chapter