1 தீமோத்தேயு 4 – 1 Timothy 4


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 1 தீமோத்தேயு அதிகாரம் 4 – Read Holy Bible Book Of 1 Timothy Chapter 4 In Tamil With English Reference


1 - ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

English:- The Spirit Clearly Says That In Later Times Some Will Abandon The Faith And Follow Deceiving Spirits And Things Taught By Demons.

1 தீமோத்தேயு 4-1 - 1 Timothy 4-1ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

2 - விவாகம்பண்ணாதிருக்கவும்,

English:- Such Teachings Come Through Hypocritical Liars, Whose Consciences Have Been Seared As With A Hot Iron.


3 - விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.

English:- They Forbid People To Marry And Order Them To Abstain From Certain Foods, Which God Created To Be Received With Thanksgiving By Those Who Believe And Who Know The Truth.

1 தீமோத்தேயு 4-3 - 1 Timothy 4-3விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.

4 - தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.

English:- For Everything God Created Is Good, And Nothing Is To Be Rejected If It Is Received With Thanksgiving,

1 தீமோத்தேயு 4-4 - 1 Timothy 4-4தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.

5 - அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.

English:- Because It Is Consecrated By The Word Of God And Prayer.

1 தீமோத்தேயு 4-5 - 1 Timothy 4-5அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.

6 - இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய்.

English:- If You Point These Things Out To The Brothers, You Will Be A Good Minister Of Christ Jesus, Brought Up In The Truths Of The Faith And Of The Good Teaching That You Have Followed.

1 தீமோத்தேயு 4-6 - 1 Timothy 4-6இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய்.

7 - சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.

English:- Have Nothing To Do With Godless Myths And Old Wives' Tales; Rather, Train Yourself To Be Godly.

1 தீமோத்தேயு 4-7 - 1 Timothy 4-7சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.

8 - சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

English:- For Physical Training Is Of Some Value, But Godliness Has Value For All Things, Holding Promise For Both The Present Life And The Life To Come.

1 தீமோத்தேயு 4-8 - 1 Timothy 4-8சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

9 - இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது.

English:- This Is A Trustworthy Saying That Deserves Full Acceptance

1 தீமோத்தேயு 4-9 - 1 Timothy 4-9இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது.

10 - இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை, வைத்திருக்கிறோம்.

English:- (And For This We Labor And Strive), That We Have Put Our Hope In The Living God, Who Is The Savior Of All Men, And Especially Of Those Who Believe.


11 - இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.

English:- Command And Teach These Things.

1 தீமோத்தேயு 4-11 - 1 Timothy 4-11இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.

12 - உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.

English:- Don't Let Anyone Look Down On You Because You Are Young, But Set An Example For The Believers In Speech, In Life, In Love, In Faith And In Purity.

1 தீமோத்தேயு 4-12 - 1 Timothy 4-12உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.

13 - நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.

English:- Until I Come, Devote Yourself To The Public Reading Of Scripture, To Preaching And To Teaching.

1 தீமோத்தேயு 4-13 - 1 Timothy 4-13நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.

14 - மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.

English:- Do Not Neglect Your Gift, Which Was Given You Through A Prophetic Message When The Body Of Elders Laid Their Hands On You.

1 தீமோத்தேயு 4-14 - 1 Timothy 4-14மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.

15 - நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.

English:- Be Diligent In These Matters; Give Yourself Wholly To Them, So That Everyone May See Your Progress.

1 தீமோத்தேயு 4-15 - 1 Timothy 4-15நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.

16 - உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

English:- Watch Your Life And Doctrine Closely. Persevere In Them, Because If You Do, You Will Save Both Yourself And Your Hearers.

1 தீமோத்தேயு 4-16 - 1 Timothy 4-16உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.


Previous Chapter Next Chapter