1 நாளாகமம் 2 – 1 Chronicles 2


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 1 நாளாகமம் அதிகாரம் 2 – Read Holy Bible Book Of 1 Chronicles Chapter 2 In Tamil With English Reference


1 - இஸ்ரவேலின் குமாரர், ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,

English:- These Were The Sons Of Israel: Reuben, Simeon, Levi, Judah, Issachar, Zebulun,

1 நாளாகமம் 2-1 - 1 Chronicles 2-1இஸ்ரவேலின் குமாரர், ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,

2 - தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.

English:- Dan, Joseph, Benjamin, Naphtali, Gad And Asher.


3 - யூதாவின் குமாரர், ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.

English:- The Sons Of Judah: Er, Onan And Shelah. These Three Were Born To Him By A Canaanite Woman, The Daughter Of Shua. Er, Judah's Firstborn, Was Wicked In The Lord 'S Sight; So The Lord Put Him To Death.

1 நாளாகமம் 2-3 - 1 Chronicles 2-3யூதாவின் குமாரர், ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.

4 - அவன் மருமகளாகிய தாமார் அவனுக்கு பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்துபேர்.

English:- Tamar, Judah's Daughter-in-law, Bore Him Perez And Zerah. Judah Had Five Sons In All.

1 நாளாகமம் 2-4 - 1 Chronicles 2-4அவன் மருமகளாகிய தாமார் அவனுக்கு பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்துபேர்.

5 - பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

English:- The Sons Of Perez: Hezron And Hamul.

1 நாளாகமம் 2-5 - 1 Chronicles 2-5பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

6 - சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.

English:- The Sons Of Zerah: Zimri, Ethan, Heman, Calcol And Darda -Five In All.

1 நாளாகமம் 2-6 - 1 Chronicles 2-6சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.

7 - சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.

English:- The Son Of Carmi: Achar, Who Brought Trouble On Israel By Violating The Ban On Taking Devoted Things.

1 நாளாகமம் 2-7 - 1 Chronicles 2-7சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.

8 - ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.

English:- The Son Of Ethan: Azariah.

1 நாளாகமம் 2-8 - 1 Chronicles 2-8ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.

9 - எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.

English:- The Sons Born To Hezron Were: Jerahmeel, Ram And Caleb. From Ram Son Of Hezron

1 நாளாகமம் 2-9 - 1 Chronicles 2-9எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.

10 - ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.

English:- Ram Was The Father Of Amminadab, And Amminadab The Father Of Nahshon, The Leader Of The People Of Judah.


11 - நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.

English:- Nahshon Was The Father Of Salmon, Salmon The Father Of Boaz,

1 நாளாகமம் 2-11 - 1 Chronicles 2-11நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.

12 - போவாஸ் ஓபேதைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.

English:- Boaz The Father Of Obed And Obed The Father Of Jesse.

1 நாளாகமம் 2-12 - 1 Chronicles 2-12போவாஸ் ஓபேதைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.

13 - ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,

English:- Jesse Was The Father Of Eliab His Firstborn; The Second Son Was Abinadab, The Third Shimea,

1 நாளாகமம் 2-13 - 1 Chronicles 2-13ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,

14 - நெதனயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும்,

English:- The Fourth Nethanel, The Fifth Raddai,

1 நாளாகமம் 2-14 - 1 Chronicles 2-14நெதனயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும்,

15 - ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.

English:- The Sixth Ozem And The Seventh David.

1 நாளாகமம் 2-15 - 1 Chronicles 2-15ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.

16 - அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.

English:- Their Sisters Were Zeruiah And Abigail. Zeruiah's Three Sons Were Abishai, Joab And Asahel.

1 நாளாகமம் 2-16 - 1 Chronicles 2-16அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.

17 - அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலியனாகிய யெத்தேர் என்பவன்.

English:- Abigail Was The Mother Of Amasa, Whose Father Was Jether The Ishmaelite. Caleb Son Of Hezron

1 நாளாகமம் 2-17 - 1 Chronicles 2-17அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலியனாகிய யெத்தேர் என்பவன்.

18 - எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.

English:- Caleb Son Of Hezron Had Children By His Wife Azubah (And By Jerioth). These Were Her Sons: Jesher, Shobab And Ardon.

1 நாளாகமம் 2-18 - 1 Chronicles 2-18எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.

19 - அசுபாள் சென்றுபோனபின் காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.

English:- When Azubah Died, Caleb Married Ephrath, Who Bore Him Hur.

1 நாளாகமம் 2-19 - 1 Chronicles 2-19அசுபாள் சென்றுபோனபின் காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.

20 - ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.

English:- Hur Was The Father Of Uri, And Uri The Father Of Bezalel.


21 - பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.

English:- Later, Hezron Lay With The Daughter Of Makir The Father Of Gilead (He Had Married Her When He Was Sixty Years Old), And She Bore Him Segub.

1 நாளாகமம் 2-21 - 1 Chronicles 2-21பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.

22 - செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்துமூன்று ஊர்கள் இருந்தது.

English:- Segub Was The Father Of Jair, Who Controlled Twenty-three Towns In Gilead.

1 நாளாகமம் 2-22 - 1 Chronicles 2-22செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்துமூன்று ஊர்கள் இருந்தது.

23 - கேசூரையும் ஆராமையும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் அவர்கள் கையிலே வாங்கினார்கள்; இவர்கள் எல்லாரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரர்.

English:- (But Geshur And Aram Captured Havvoth Jair, As Well As Kenath With Its Surrounding Settlements-sixty Towns.) All These Were Descendants Of Makir The Father Of Gilead.

1 நாளாகமம் 2-23 - 1 Chronicles 2-23கேசூரையும் ஆராமையும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் அவர்கள் கையிலே வாங்கினார்கள்; இவர்கள் எல்லாரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரர்.

24 - காலேபின் ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்துபோனபின், எஸ்ரோனின் பெண்ஜாதியாகிய அபியாள் அவனுக்குத் தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.

English:- After Hezron Died In Caleb Ephrathah, Abijah The Wife Of Hezron Bore Him Ashhur The Father Of Tekoa. Jerahmeel Son Of Hezron

1 நாளாகமம் 2-24 - 1 Chronicles 2-24காலேபின் ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்துபோனபின், எஸ்ரோனின் பெண்ஜாதியாகிய அபியாள் அவனுக்குத் தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.

25 - எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.

English:- The Sons Of Jerahmeel The Firstborn Of Hezron: Ram His Firstborn, Bunah, Oren, Ozem And Ahijah.

1 நாளாகமம் 2-25 - 1 Chronicles 2-25எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.

26 - அத்தாராள் என்னும் பேருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.

English:- Jerahmeel Had Another Wife, Whose Name Was Atarah; She Was The Mother Of Onam.

1 நாளாகமம் 2-26 - 1 Chronicles 2-26அத்தாராள் என்னும் பேருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.

27 - யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.

English:- The Sons Of Ram The Firstborn Of Jerahmeel: Maaz, Jamin And Eker.

1 நாளாகமம் 2-27 - 1 Chronicles 2-27யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.

28 - ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர், நாதாப், அபிசூர் என்பவர்கள்.

English:- The Sons Of Onam: Shammai And Jada. The Sons Of Shammai: Nadab And Abishur.

1 நாளாகமம் 2-28 - 1 Chronicles 2-28ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர், நாதாப், அபிசூர் என்பவர்கள்.

29 - அபிசூருடைய மனைவியின் பேர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.

English:- Abishur's Wife Was Named Abihail, Who Bore Him Ahban And Molid.

1 நாளாகமம் 2-29 - 1 Chronicles 2-29அபிசூருடைய மனைவியின் பேர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.

30 - நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.

English:- The Sons Of Nadab: Seled And Appaim. Seled Died Without Children.

1 நாளாகமம் 2-30 - 1 Chronicles 2-30நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.

31 - அப்பாயிமின் குமாரர் இஷி முதலானவர்கள்; இஷியின் குமாரர் சேசான் முதலானவர்கள்; சேசானின் குமாரத்தி அக்லாய்.

English:- The Son Of Appaim: Ishi, Who Was The Father Of Sheshan. Sheshan Was The Father Of Ahlai.

1 நாளாகமம் 2-31 - 1 Chronicles 2-31அப்பாயிமின் குமாரர் இஷி முதலானவர்கள்; இஷியின் குமாரர் சேசான் முதலானவர்கள்; சேசானின் குமாரத்தி அக்லாய்.

32 - சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் குமாரர், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் குமாரரில்லாமல் மரித்தான்.

English:- The Sons Of Jada, Shammai's Brother: Jether And Jonathan. Jether Died Without Children.

1 நாளாகமம் 2-32 - 1 Chronicles 2-32சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் குமாரர், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் குமாரரில்லாமல் மரித்தான்.

33 - யோனத்தானின் குமாரர், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் புத்திரர்.

English:- The Sons Of Jonathan: Peleth And Zaza. These Were The Descendants Of Jerahmeel.

1 நாளாகமம் 2-33 - 1 Chronicles 2-33யோனத்தானின் குமாரர், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் புத்திரர்.

34 - சேசானுக்குக் குமாரத்திகளேயன்றி குமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.

English:- Sheshan Had No Sons-only Daughters. He Had An Egyptian Servant Named Jarha.

1 நாளாகமம் 2-34 - 1 Chronicles 2-34சேசானுக்குக் குமாரத்திகளேயன்றி குமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.

35 - சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யாகாவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.

English:- Sheshan Gave His Daughter In Marriage To His Servant Jarha, And She Bore Him Attai.

1 நாளாகமம் 2-35 - 1 Chronicles 2-35சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யாகாவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.

36 - அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.

English:- Attai Was The Father Of Nathan, Nathan The Father Of Zabad,

1 நாளாகமம் 2-36 - 1 Chronicles 2-36அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.

37 - சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.

English:- Zabad The Father Of Ephlal, Ephlal The Father Of Obed,

1 நாளாகமம் 2-37 - 1 Chronicles 2-37சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.

38 - ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.

English:- Obed The Father Of Jehu, Jehu The Father Of Azariah,

1 நாளாகமம் 2-38 - 1 Chronicles 2-38ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.

39 - அசரியா ஏலேத்சைப் பெற்றான்; ஏலேத்ஸ் எலெயாசாவைப் பெற்றான்.

English:- Azariah The Father Of Helez, Helez The Father Of Eleasah,

1 நாளாகமம் 2-39 - 1 Chronicles 2-39அசரியா ஏலேத்சைப் பெற்றான்; ஏலேத்ஸ் எலெயாசாவைப் பெற்றான்.

40 - எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான்.

English:- Eleasah The Father Of Sismai, Sismai The Father Of Shallum,

1 நாளாகமம் 2-40 - 1 Chronicles 2-40எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான்.

41 - சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிசாமாவைப் பெற்றான்.

English:- Shallum The Father Of Jekamiah, And Jekamiah The Father Of Elishama. The Clans Of Caleb

1 நாளாகமம் 2-41 - 1 Chronicles 2-41சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிசாமாவைப் பெற்றான்.

42 - யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் குமாரர், சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பிறந்தவனும் எப்ரோனின் தகப்பனாகிய மெரோசாவின் குமாரருமே.

English:- The Sons Of Caleb The Brother Of Jerahmeel: Mesha His Firstborn, Who Was The Father Of Ziph, And His Son Mareshah, Who Was The Father Of Hebron.

1 நாளாகமம் 2-42 - 1 Chronicles 2-42யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் குமாரர், சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பிறந்தவனும் எப்ரோனின் தகப்பனாகிய மெரோசாவின் குமாரருமே.

43 - எப்ரோனின் குமாரர், கோராகு, தப்புவா, ரெக்கேம் செமா என்பவர்கள்.

English:- The Sons Of Hebron: Korah, Tappuah, Rekem And Shema.

1 நாளாகமம் 2-43 - 1 Chronicles 2-43எப்ரோனின் குமாரர், கோராகு, தப்புவா, ரெக்கேம் செமா என்பவர்கள்.

44 - செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.

English:- Shema Was The Father Of Raham, And Raham The Father Of Jorkeam. Rekem Was The Father Of Shammai.

1 நாளாகமம் 2-44 - 1 Chronicles 2-44செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.

45 - சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.

English:- The Son Of Shammai Was Maon, And Maon Was The Father Of Beth Zur.

1 நாளாகமம் 2-45 - 1 Chronicles 2-45சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.

46 - காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும் மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.

English:- Caleb's Concubine Ephah Was The Mother Of Haran, Moza And Gazez. Haran Was The Father Of Gazez.

1 நாளாகமம் 2-46 - 1 Chronicles 2-46காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும் மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.

47 - யாதாயின் குமாரர், ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.

English:- The Sons Of Jahdai: Regem, Jotham, Geshan, Pelet, Ephah And Shaaph.

1 நாளாகமம் 2-47 - 1 Chronicles 2-47யாதாயின் குமாரர், ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.

48 - காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.

English:- Caleb's Concubine Maacah Was The Mother Of Sheber And Tirhanah.

1 நாளாகமம் 2-48 - 1 Chronicles 2-48காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.

49 - அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் குமாரத்தி அக்சாள் என்பவள்.

English:- She Also Gave Birth To Shaaph The Father Of Madmannah And To Sheva The Father Of Macbenah And Gibea. Caleb's Daughter Was Acsah.

1 நாளாகமம் 2-49 - 1 Chronicles 2-49அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் குமாரத்தி அக்சாள் என்பவள்.

50 - எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,

English:- These Were The Descendants Of Caleb. The Sons Of Hur The Firstborn Of Ephrathah: Shobal The Father Of Kiriath Jearim,

1 நாளாகமம் 2-50 - 1 Chronicles 2-50எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,

51 - பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.

English:- Salma The Father Of Bethlehem, And Hareph The Father Of Beth Gader.

1 நாளாகமம் 2-51 - 1 Chronicles 2-51பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.

52 - கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.

English:- The Descendants Of Shobal The Father Of Kiriath Jearim Were: Haroeh, Half The Manahathites,

1 நாளாகமம் 2-52 - 1 Chronicles 2-52கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.

53 - கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும் மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில் சோராத்தியரும், எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.

English:- And The Clans Of Kiriath Jearim: The Ithrites, Puthites, Shumathites And Mishraites. From These Descended The Zorathites And Eshtaolites.

1 நாளாகமம் 2-53 - 1 Chronicles 2-53கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும் மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில் சோராத்தியரும், எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.

54 - சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதிஜனங்களுமே.

English:- The Descendants Of Salma: Bethlehem, The Netophathites, Atroth Beth Joab, Half The Manahathites, The Zorites,

1 நாளாகமம் 2-54 - 1 Chronicles 2-54சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதிஜனங்களுமே.

55 - யாபேசில் குடியிருந்த கணக்கரின் வம்சங்கள், திராத்தியரும் சிமாத்தியரும் சுக்காத்தியருமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியாரான கேனியர் இவர்களே.

English:- And The Clans Of Scribes Who Lived At Jabez: The Tirathites, Shimeathites And Sucathites. These Are The Kenites Who Came From Hammath, The Father Of The House Of Recab.

1 நாளாகமம் 2-55 - 1 Chronicles 2-55யாபேசில் குடியிருந்த கணக்கரின் வம்சங்கள், திராத்தியரும் சிமாத்தியரும் சுக்காத்தியருமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியாரான கேனியர் இவர்களே.


Previous Chapter Next Chapter